Editorial Staff
ஜுன் 27, 2022
தேர்தல் காலம் நெருங்கும் போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.