எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து சோறு, கொத்து, தேநீர் விலைகள் குறைப்பு
மேலும், சாதாரண தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளும் 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அச் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், சாதாரண தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளும் 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அச் சங்கம் அறிவித்துள்ளது.
மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர...
அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகி...
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழையும், மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த ...
இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
கொழும்பு மற்றும் பத்தரமுல்ல, ராஜகிரிய, மஹரகம, நுகேகொட உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்ப...
இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றன. குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக உயர்ந்து, புதிய கட்டணம் ஜூலை 6 முதல் அமுலுக்கு வரும்.
இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று மத்தேகொட கடற்படைத் தலைமையகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு 55,406 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிற...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, ஜூலை 8 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பிணை மனு மீதான உத்தரவும் அன்றே அறிவிக்கப...