இலங்கை

நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும். 

இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது

சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கணவனால் கொல்லப்பட்ட 22 வயது பெண்: 25 வயது கணவன் வைத்தியசாலையில் அனுமதி!

கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்

ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.

மூன்றில் ஒரு பங்கு பொலிஸார் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

மாலைத்தீவு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்படி கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் 5 இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 355 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது

வடகிழக்கு காற்று சற்று சாதகமற்ற நிலையில் எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மனித உடலுக்கு சற்று சாதகமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

இலங்கை வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும்  தேசிய அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி (இப்போது அரச அடமானம் மற்றும் முதலீட்டு...

விகாரைக்கு அருகிலுள்ள படகுத் துறையிலிருந்து வெடிமருந்து தொகை கண்டுபிடிக்கப்பட்டது

குளிப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் இந்த வெடிமருந்துத் தொகையைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை

உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்காலை மக்களால் 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி நேற்று (10) பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கடுமையான மின்னல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி; உயர்தர மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.