இலங்கை

காதலியை கொன்று, பெற்றோரைக் காயப்படுத்தி, தன் உயிரை மாய்த்த நபர்!

சந்தேக நபர், அவரது பெற்றோரையும் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் இன்ஸ்டாகிராமில் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் அறிமுகம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சமூக ஊடக பயன்பாட்டை பொறுப்புடன் மேற்பார்வையிடவும் வழிநடத்தவும் இந்த புதிய விடயம் உதவியாக இருக்கும்.

70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400க்கு விற்பனை; விசாரணை ஆரம்பம்

பற்றுச்சீட்டில் பாட்டில் குடிநீர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றாலும், இரண்டு குடிநீர் பாட்டில்களும் மினரல் வாட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல்கள் இருக்காது

இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில இடங்களில் கனமழை - காற்று தொடர்பில் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பு அதிகரிப்பு; வெளியான தகவல்

 பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் மீதான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.

பர்ஃபியூம் நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும்

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 37 பேர் பலி

இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  கூறி உள்ளார்.

அறுகம்பேயில் மேலாடையின்றி நடந்த தாய்லாந்து பெண் கைது 

இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – உங்கள் பகுதியில் எப்படி?

பிற்பகல் அல்லது இரவில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.