இலங்கை

Whats App மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிக்க முன்வந்துள்ள சீனா

இலங்கையில் தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

GOVPAY மூலம் இன்று முதல் அபராதம் செலுத்தலாம்

மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல்  GovPay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இரண்டு நாள்கள் அடையாள வேலைநிறுத்தம்

இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவில் வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாலைதீவு சென்றடைந்தார்.  அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

முட்டை 30 ரூபாய்; முட்டை ரொட்டி 130 ரூபாய்: என்ன நடக்கிறது?

முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி; வெளியான நல்ல செய்தி

ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இனி இரண்டு இடைவேளை; வகுப்பு நேரத்தில் மாற்றம்!

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார  

ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86 ஆண்டுகள் நிறைவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் செல்லசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

40 நாடுகளுக்கான விசா கட்டணம் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

"ஹோட்டல் ஷோ கொழும்பு 2025" கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்து வழக்கில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உத்தரவு

இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போத்தலால் தாக்கி வைத்தியசாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி

மருத்துவ பரிசோதனைக்காக சிறை அதிகாரிகள் சந்தேக நபரின் கைவிலங்குகளை அகற்றிக் கொண்டிருந்தபோது அவர் தப்பிச்செல்ல முயற்சித்து உள்ளார்.

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அரசாங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இல்லை.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 458 பேர் கைது 

இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுபாப்பு தரப்பினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.