கிரிக்கெட்

அப்ப கோலி, ரோகித்... இப்ப சுப்மன் கில்: நட்சத்திர கலாச்சாரத்தின் முடிவா? கம்பீர், அகர்கர் எடுத்த கடுமையான முடிவுகள்!

2025 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான மாற்றுப் புள்ளியாக நினைவுகூரப்படும். முதலில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரு முக்கிய வீரர்கள் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முற்றிலும் தன்வசமாக்க தீவிரமாக முயற்சிக்கும்.

ஆஷஸ் தொடரில் குடிப்போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் – வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை

எனினும், X (ட்விட்டர்) தளத்தில் வெளியான வீடியோவில், டக்கெட் சுயநினைவின்றி நடக்கும் காட்சி இங்கிலாந்து ரசிகர்களை கடுமையாக ஏமாற்றியுள்ளது. "இது ஒரு சர்வதேச அணியின் நடத்தைக்கு உகந்ததல்ல" என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: சுப்மன் கில் vs சஞ்சு சாம்சன் போட்டி உச்சத்தில்

இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து செயல்படுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் அவரது பேட்டிங் சிறிது தடுமாறினாலும், அவரது தலைமையில் அணி தொடர்கிறது.

ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம் பெற்ற 12 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மதீஷா பதிரான மற்றும் மகீஷ் தீக்சான ஆகியோர் ₹2 கோடி என்ற அதிகபட்ச அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளம் வீரர்கள் இலங்கை U-19 ஆசியக் கோப்பை அணியில்

இலங்கை கிரிக்கெட் (SLC) வெளியிட்ட அறிக்கையின்படி, அணி டிசம்பர் 10, 2025 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!

2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்டில் காந்தி-மண்டேலா உருவம் பொறித்த தங்க நாணயம் அறிமுகம்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுவதற்காக, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பிரத்தியேகமான சிறப்புத் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா; குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது.

கிரிக்கெட் பயிற்சியின்போது இளம் வீரர் உயிரிழப்பு

மெல்போர்னில் ஒரு போட்டிக்குத் தயாராகும் பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமூகத்தை உலுக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கோலி, ரோஹித்தின் 'கடைசி ஆட்டம்': உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட வர்ணனையாளர்

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஒன்றாக பேட் செய்வதைப் பார்த்த ஒரு ஆஸ்திரேலிய வர்ணனையாளர் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இந்தியாவின் புதிய டெஸ்ட் சென்சேஷன் - 7 சதங்கள், 7 மைதானங்களில் வரலாறு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார்.

கே.எல். ராகுல், ஜடேஜா: ஒரே டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் சாதனை!

கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழுமா? முழு விவரம் இங்கே!

வெற்றியின் அருகே வந்து இந்தியா தோல்வி; தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Women's World Cup), தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பத்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.