10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது.
சிஎஸ்கே அணி இன்று பில்டிங்கிலும் சில கேட்ச்களை தவற விட்டு கூடுதலாக 15 ரன்கள் வழங்கியது. சிஎஸ்கே அணியின் பில்டிங் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.