உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது, பிரிட்டன் அரசியலில் பரபரப்பு

இந்த மாதத்தின் தொடக்கத்தில், Crown Prosecution Service-இன் நிபுணர்களுடன் இணைந்து, ஆண்ட்ரூ மீது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக Thames Valley Police தெரிவித்திருந்தது.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தன்னுடைய இராணுவ ஆட்சி முயற்சி என்பது எதிர்க்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கான ஒரு எளிய நடவடிக்கை மட்டுமே என்று யூன் வாதிட்டார்.

சிறுவர் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: பிரிட்டனில் மாதம் 1,000 பேர் கைது - என்.சி.ஏ (NCA) எச்சரிக்கை

பிரிட்டனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்படுவதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலிபோர்னியா பனிச்சரிவு: 15 பேர் சிக்கிய கோர விபத்து - 9 பேரைத் தேடும் பணி தீவிரம்

முதலில் இந்த குழுவில் 16 பேர் இருப்பதாகக் கூறப்பட்டது, பின்னர் அதிகாரப்பூர்வமாக 15 பேர் மட்டுமே இருந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேர் பனிச்சரிவில் இருந்து தப்பித்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். மீதமுள்ள 9 பேர் பனியில் புதையுண்டு காணாமல் போயினர்.

பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல்

பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்: குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

மூன்று கிராமங்களிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 32 என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ள நிலையில், AFP குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம்: தவளை விஷம் பயன்படுத்தியதாக பிரித்தானியா குற்றச்சாட்டு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஐரோப்பா போருக்கு தயாராக இருக்க வேண்டும் – மியூனிக் மாநாட்டில் கியர் ஸ்டார்மர் எச்சரிக்கை

ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து தனது கேரியர் ஸ்ட்ரைக் குழுவை (carrier strike group) ஆர்க்டிக் மற்றும் High North பகுதிகளுக்கு அனுப்பும் என்றும் ஸ்டார்மர் அறிவித்தார்.

ஐரோப்பிய புதிய டிஜிட்டல் நுழைவு திட்டம் நிறுத்த கோரிக்கை – விமானத் துறை எச்சரிக்கை

இந்த முறை அமலில் நீடித்தால் பயணிகள் நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என விமானத் துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கை சரிவு – புதிய குடியேற்ற கொள்கையால் ஏற்பட்டுள்ள தாக்கம்

பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனம் (HESA) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் அதிகரிக்கும் காதல் மோசடி – பெண்கள் அதிகம் பாதிப்பு என எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது.

தேர்தலை அறிவிக்க தயாராகும் உக்ரைன் – ஆட்சி மாற்றம் போர் நிலையை மாற்றுமா?

ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடங்கி நான்காவது ஆண்டை எட்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கடும் குளிர் மற்றும் மழை எச்சரிக்கை – மக்களுக்கு முக்கிய அறிவுரை

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலை நிலவும் அபாயம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்!

ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது.

லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது – 53 பேர் உயிரிழப்பு

லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோதமாக புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலண்டன் பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம் – 13 வயது சிறுவன் கைது

இந்த வழக்கை தற்போது இலண்டன் எதிர் பயங்கரவாதப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.