உலகம்

பிரித்தானியாவின் புதிய அகதி விதிகள்: புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள்

பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார்.

LinkedIn வழியாக பிரித்தானிய எம்.பி.க்களை குறிவைக்கும் சீன உளவாளிகள்: MI5 எச்சரிக்கை

MI5 வெளியிட்ட எச்சரிக்கையில் Amanda Qiu மற்றும் Shirly Shen ஆகிய இரு பெண்களின் LinkedIn சுயவிவரங்கள் உளவு நடவடிக்கைகளுக்கான முகவர்களாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டதுடன், இதுபோன்ற பல கணக்குகள் மேலுமுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் சொல் 'Parasocial' : Cambridge அகராதி அறிவிப்பு

நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோரைத் தெரியவில்லை என்றாலும் அவர்களுடன் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதுபோல் அதிகமானோர் உணர்வதை அது குறிக்கிறது.

பிரித்தானியாவில் குடியேற்ற விரோத பொய் பிரச்சாரம் மூலம் கோடிகள் சம்பாதித்த இலங்கையர்:  விசாரணையில் அதிர்ச்சி!

இந்தப் பிரச்சாரம் தொடர்புடைய பக்கங்கள் மற்றும் குழுக்கள் 1.6 மில்லியன் பயனர்களை சென்றடைந்துள்ளன.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள், சொத்துகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்

திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

மூன்று நாடுகளுக்கு விசா தடை – பிரித்தானியாவின் புகலிட சட்டத்தில் அதிரடி மாற்றம்

பிரித்தானிய அரசு, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விரைவில் விசா தடை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

போதைப்பொருள் படகு மீது அமெரிக்க இராணுவம் 21வது தாக்குதல்: 3 பேர் பலி; மொத்தம் 83 பேர் உயிரிழப்பு

அமெரிக்க இராணுவத்தின் தெற்குப் பிரிவுக் கட்டளையின் (US Southern Command) அறிவிப்பின்படி, ஒரு போதைப்பொருள் கடத்தல் படகு மீது இராணுவம் 21வது தாக்குதலை சனிக்கிழமை நடத்தியுள்ளது.

உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து குடியேற்றத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் இன்று அறிவிப்பு

இங்கிலாந்தின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் குடியேற்றத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றங்களைத் திங்களன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிவிக்க உள்ளார்.

ஊதுபத்தியால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது.

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

விபத்துக்குள்ளானது “பங்கா” எனப்படும் சிறிய ரக படகாகும். இது பொதுவாக ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வகையானது.

உலகின் விலையுயர்ந்த சுற்றுலா விசா: சுற்றுலாப் பயணிகளை அசர வைக்கும் கட்டணம்

ஆனால் பூடானுக்கான பயணத்தில், விமானக் கட்டணம் தடுப்பினாலும், நாட்டுக்குள் நுழைவதற்கான கட்டணமே பயணச் செலவில் மிகப் பெரும் இடத்தை பிடிக்கிறது.

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடவுச்சீட்டு சோதனை அதிகாரம் வழங்கப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற அகதிகள் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: முழு விவரம்

புதிய திட்டத்தின் கீழ், இந்த ஐந்து ஆண்டு காலம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்களாக குறைக்கப்படும். இந்த காலத்திற்குப் பிறகு, அகதி அந்தஸ்து முறையாக மறுஆய்வு செய்யப்படும்.

பிரித்தானியாவில் இனி நிரந்தர புகலிடம் இல்லை: நடக்க போவது என்ன? முழுமையான தகவல் இதோ!

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் தஞ்சக் கோரிக்கை அமைப்பை அடிப்படை நிலை முதல் மாற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கத் தயாராக உள்ளதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்திருக்கிறார். 

இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சைக்குப் பிறகு, முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசனுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூவின் தொடர்பு வெளிப்பட்டதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் பெரும் அவமானத்துக்கு ஆளானது. தொடர்ந்து, சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக அண்மையில் வெளியான தகவல்கள், அவரைச் சுற்றிய சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.