கட்டுரை

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா?

உள்ளூராட்சி மன்றங்கள் என்பது உள்ளூர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் முக்கியமான அரசியல்-சமூக அமைப்புகளாகும். ஆனால், வயது வித்தியாசம் மற்றும் சமூக மாற்றங்களால் வெவ்வேறு தலைமுறைகள் இவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன.

வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு?

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலப்பனைத் தேர்தல் தொகுதியில் 91, 962 வாக்குகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் 57,170 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன. 34,792 வாக்குகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அளிக்கப்படவில்லை.

அரசியலில் பெண்கள்: சமூக எதிர்மறை கண்ணோட்டம் மாறுமா?

சிறுபான்மைக் கட்சிகளில் பெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது உள்ளூராட்சி மன்றங்களிலாவது அதிக பெண்களை உள்ளீர்த்து எதிர்காலத்தில் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க தேவையான  நடவடிக்கைகளை சிறுபான்மை கட்சிகள் கண்டிப்பாக முன்னெடுக்கவேண்டும்.

இலங்கையில் தமிழ் பெளத்தம்

பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும்  மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர்.

கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.

போராட்டங்களின் பயணம்

யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி சவால்கள் நிறைந்த பயணத்தைத் தொடங்குகின்றார்.

22 ஆம் திருத்தம்: ஜனாதிபதி தேர்தலுக்கு சவாலாக அமையுமா?

அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) என்னும் பந்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களை இடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சவாலாகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.

இலங்கையில் பல மதத் தலங்களின் வரலாறு எப்படி அழிக்கப்படுகிறது?

இந்து ஆலயங்களில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் அழிக்கப்பட்டு, அதுவும் பௌத்தமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களின் மனத்தில் இழையோடி கொண்டுள்ளது.

5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”

தோளில் பையொன்றை எடுத்துச் செல்லுவதற்கு பலரும் அச்சமடைந்திருந்த காலம் அது. சாதாரணமாக செயற்பாடுகள் சில காலங்களாக பயத்தால் நிறைந்திருந்தன.

இன்று உலக மனித உரிமைகள் தினம்... இதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கைவிடப்பட்ட எதிர்கால சந்ததியினர்

12 வயதுக்கு குறைந்த எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் தீர்மானம் கொள்கை அளவில் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படாமையினால் அவர்களில் எவரும் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை.

திருகோணமலையில் மொழி மூலமான நல்லிணக்கம்: ஓர் அனுபவப் பகிர்வு

தமிழ் பேசும் ஊடகர்களுக்கு சிங்கள மொழி கற்கையும், சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பாடநெறிகளை திருகோணமலையில் உள்ள எழுத்தாணி அமைப்பு முற்று முழுதாக இலவசமாக வழங்கியுள்ளது. 

இலங்கையில் கேள்விக்குறியாகும் இலவசக் கல்வி

இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது.

கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!

தனிமையில் அமர்ந்திருக்கும் போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மீனாட்சி அவரைக் கடந்து செல்பவர்களிடம் ஐயா, அம்மாவெனக் கூறி கைகளை ஏந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத்தை ஏற்படுத்தியது. ஏந்திய கைகள் வெறுமையாகவே கீழிறங்கிய போது அந்தக் கரங்களை நான் பற்றி, அவரிடம் உரையாடத் தொடங்கினேன்.