கிழக்கு

அறுகம்பேயில் மேலாடையின்றி நடந்த தாய்லாந்து பெண் கைது 

இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

சுமார் 70 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 150 தமிழ் பேசும் பழங்குடி குடும்பங்களை தங்கள் காணியை விட்டு வெளியேறுமாறு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்; இனிய பாரதியின் சாரதியும் கைது

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

35ஆவது ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - சம்பூர் படுகொலை நினைவேந்தல்

சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால்  நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. 

அசுத்தமான பாடசாலை கழிவறைகள்; சிறுநீர் தொற்று அபாயத்தில் மாணவர்கள்!

மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன், அதை அடக்கி வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு, பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.

மர்மமான முறையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உகந்தமலையில் புதிதாக முளைத்த புத்தர் சிலை!

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

மந்திரியாறு நீரோடை பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாடியதற்காக 5ஆம் வகுப்பு மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர்!

வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், பிள்ளைகளை பரிசோதித்தபோது அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டனர். 

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர். 

அதிகாலையில் பஸ் விபத்து -  14 பேர் வைத்தியசாலையில்

கனமழை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை; 125ஆவது ஜூவிலி ஆண்டு பிரகடனம்

125ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சார் அனைவரையும் சந்திப்பதே எமது நோக்கம் என பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமான், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்படவுள்ளார்.