கிழக்கு

20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.