அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச் சபை இன்று (15) கொழும்பில் கூடியது.
இந்த காலகட்டத்தில் அதிகபட்ச தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 12 அன்று பதிவாகியுள்ளது, இதில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமலுக்கு வரும் வகையில் 13.56% மின்கட்டண உயர்வை இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவு தெரிவித்துள்ளது.
நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.
கொழும்பில் உள்ள கங்காராமை விகாரையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச தரிசனத்துக்காக வருகைதந்த புனித தேவ்னிமோரி சின்னங்களுடன் இப்பேராளர்களும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் பெரிய பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன் உபகரணங்கள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதானத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.