தேசியசெய்தி

டயானா கமகே மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

இந்த வழக்கில் மேலும் சாட்சியங்களை பெப்ரவரி 16 ஆம் திகதி அழைக்குமாறு இதன்போது, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் GMOA

தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார். 

சூரியன்–எமன் சேர்க்கை: ஜனவரி 23 முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் யோகம்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்களின் இயக்கங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை: ‘டித்வா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு

இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. 

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி: கைதிகள் அரச கட்டிடங்களில் தங்குவார்கள் – அமைச்சர்

699 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ஹரிணி – ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் சுவிட்சர்லாந்தில் சந்திப்பு

விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.

தரம் 6 ஆங்கில மொடியூல் சர்ச்சை: மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

கடவுச்சீட்டு சுட்டெண்: சிங்கப்பூர் தொடர்ந்தும் முதலிடத்தில் - இலங்கைக்கு 93ஆம் இடம்!

ஆப்கானிஸ்தான் 24 நாடுகளுக்கே முன்விசா இன்றி செல்ல முடிவதால், 101ஆம் இடத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் இலங்கைக்குக் கீழே 11 நாடுகள் மட்டுமே உள்ளன.

வளமான கலாசார விழுமியங்களை வளர்க்க வழிகாட்டும் தைப்பொங்கல்: பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச் செய்தி

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார்.

இயற்கையுடனான நெருக்கத்தை நினைவூட்டும் தைப்பொங்கல்: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

இந்தப் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு; அமைச்சரவை அனுமதி

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பாடசாலைப் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பரபரப்புக்கு மத்தியில் 6 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைக்கும் திட்டத்தை இலங்கை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

முப்படையினரை தவிர நாட்டில் வேறு படைகள் இல்லை - 'சிவப்பு படை' கேள்விக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு

2026ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூலம், இந்தப் பண்டிகை முற்பணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.