தேசியசெய்தி

இன்று மற்றும் நாளை உயர்தரப் பரீட்சை இல்லை.. மாற்று திகதி விரைவில் அறிவிப்பு

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமையை அடுத்து, இன்று (27) மற்றும் நாளை (28) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது.

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் புதிய சேவை அமலுக்கு

இந்த நவீன கட்டண முறைமை, கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் மக்கள்

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கடலில் 300 கிலோ ஹெரோயின்: SJB முன்னாள் உறுப்பினர் கைது

பொலிஸார் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும். 

இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது

சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்

ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.

மூன்றில் ஒரு பங்கு பொலிஸார் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள்

இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

மாலைத்தீவு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்படி கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் 5 இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 355 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

விபத்தில் அவரது இரண்டு கால்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

இலங்கை வீட்டு வசதி மேம்பாட்டு நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும்  தேசிய அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி (இப்போது அரச அடமானம் மற்றும் முதலீட்டு...

தங்காலை மக்களால் 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி நேற்று (10) பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.