தேசியசெய்தி

அனர்த்த நிலைமை: அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்த ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக உயர்வு

நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இலங்கை ரயில் வலையமைப்பின் மறுகட்டமைப்புக்கு சர்வதேச உதவி அவசியம்: SLRSMU வலியுறுத்து

ரயில்வே போக்குவரத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பதுளை–நானு ஓயா இடையேயான மலையக ரயில் பாதை, சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது.

அஸ்வெசும பயனாளர் பட்டியல் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடைய நபர்களின் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது

ட்ரோன்களை பறக்கவிட்டு மீட்புப் பணி விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் - விமானப்படை எச்சரிக்கை

உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.  

நாடாளுமன்றம் தொடங்கியது - 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது

இன்று (01) காலை 9 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடிநீரை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 334 ஆக உயர்வு - 370 பேர் காணாமல் போயுள்ளனர்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உடனடியாக வெளியேறுங்கள் - 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு அறிவிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்படவில்லை வெளியான அறிவிப்பு

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று  விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்கு - நீர் வழங்கல் சபை அறிவிப்பு 

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை.