மீன்பிடி தடையை நீக்கக் கோரி, ஜனாதிபதியுடன் மீனவர்கள் கலந்துரையாடல்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
சத்தியாக்கிரகம் இன்று 9வது நாளாக தொடர்கிறது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் மூலம் மீன்பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி, மீனவர்கள் 5 ஆம் திகதி முதல் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீனவர்கள் பல முறை அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்த போதிலும், அவை அனைத்தும் தீர்வு இல்லாமல் முடிவடைந்த நிலையில், இன்று ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசவுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -