விமல் வீரவன்சவுக்கு எதிரான இலஞ்ச வழக்கு: அடுத்தகட்ட விசாரணை திகதியை அறிவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.