சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானபோதே அவர் கைது செய்யப...
சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் ...
சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த பொலிஸார், அவர்களை கண்காணித்துள்ளனர்.
நீர்கொழும்பு தலுபோத்தவில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளி சீர்திருத்த முகாமில் இன்று (ஆகஸ்ட் 07) அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படாத நிலையில், கைதியின் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் ஒரு பந்துவீச்சு விளையாட்டு அல்ல, மாறாக துடுப்பாட்ட விளையாட்டு என்று கூறியுள்ளார். வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வ...
பொரளை மெகசின் சிறையில் நேற்று (06) இரவு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 'E' வார்டில் இருந்த கைதிகள் அமைதியின்மை நடவடிக்கையில் ஈடுபட்டதால், சிறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்து, இணையவழி வங்கிச் சேவைகளின் மூலம் பணத்தைப் பரிமாறச் செய்து சந்தேகநபர் இப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.