- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு

ஜப்பான், மத்திய கிழக்கில் சலுகைக் கட்டணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவிப்பு

ஜப்பான், மத்திய கிழக்கில் சலுகைக் கட்டணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவிப்பு

ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைக் கட்டண அடிப்படையிலான புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவித்துள்ளது.

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, அதில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் மூன்று வாள்க...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணி நேரம் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணி நேரம் நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு முதல் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு ஹோட்டலில் சிக்கிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் – 463 கிலோ ‘ஐஸ்’ விவகாரத்தில் கைது!

கொழும்பு ஹோட்டலில் சிக்கிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் – 463 கிலோ ‘ஐஸ்’ விவகாரத்தில் கைது!

துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் பெருமளவிலான சந்தேகத்துக்கிடமான போதைப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்தக் க...

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு!

இராணுவ அதிகாரி மீது எச்சில் துப்பி, தாக்கினார்: வெளிநாட்டுத் தூதரக அதிகாரி மீது குற்றச்சாட்டு!

சம்பவத்தின் சிசிடிவி வீடியோக் காட்சிகளில், முன்னாள் இராணுவ அதிகாரி வரவேற்பறையில் அமர்ந்திருக்க, தூதரக அதிகாரி அவரை அணுகி, வாக்குவாதம் ஏற்படுவது தெரிகிறது.

துறைமுகத்தில் 420 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு – தொழிலதிபர் கைது

துறைமுகத்தில் 420 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு – தொழிலதிபர் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாரஹேன்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச்சூடு – கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மீட்பு

நாரஹேன்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச்சூடு – கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மீட்பு

பின்னர், தனது மகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சந்தேகமடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ரூ. 80 பில்லியன் செலவில் புதிய மின்சார ரயில் திட்டம்: அடுத்த ஆண்டு பணிகள் ஆரம்பம்!

ரூ. 80 பில்லியன் செலவில் புதிய மின்சார ரயில் திட்டம்: அடுத்த ஆண்டு பணிகள் ஆரம்பம்!

இதற்கான ஆரம்பகட்ட திட்டமிடல் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. இந்த மின்சார ரயில் சேவையானது, கொழும்பு - மருதானை நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி! இலங்கையின் மனிதாபிமான உதவித் திட்டம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி! இலங்கையின் மனிதாபிமான உதவித் திட்டம்

நேபாளத்தில் நேர்ந்துள்ள இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

மீலாதுன் நபி வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது –  ஜனாதிபதியின் செய்தி

மீலாதுன் நபி வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது –  ஜனாதிபதியின் செய்தி

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -