- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் ...

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு!

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு!

கொலையாளிகள் உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது

சிறுத்தைப் பற்கள், தோல் , மான் கொம்பு என சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட வனவிலங்குப் பொருட்கள்: மூவர் கைது

இரண்டு அடி நீளமுள்ள ஒரு போலித் தந்தம் மற்றும் யானை முத்துக்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வளையல்கள், ஐந்து சிறுத்தைப் பற்கள் மற்றும் இரண்டு சிறுத்தைத் தோல்களும்...

ரூ.2 கோடி மதிப்புள்ள 'ஐஸ்' போதைப்பொருளுடன் சர்வதேச பாடசாலை ஆசிரியை, கணவர் கைது!

ரூ.2 கோடி மதிப்புள்ள 'ஐஸ்' போதைப்பொருளுடன் சர்வதேச பாடசாலை ஆசிரியை, கணவர் கைது!

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்...

கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு,...

விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா?

விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா?

1993ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவர பாதுகாப்புச் சட்டத்தின் (Plant Protection Act) படி, இலங்கைக்கு தாவரங்கள் அல்லது அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களத்தால்...

பட்ட நூல்களால் விமானங்களுக்கு ஆபத்து: இலங்கை விமானப்படை எச்சரிக்கை

பட்ட நூல்களால் விமானங்களுக்கு ஆபத்து: இலங்கை விமானப்படை எச்சரிக்கை

விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வின் போது, அதன் இடது சக்கரம், இடது என்ஜின் பகுதி மற்றும் பிற முக்கிய பாகங்களில் பெருமளவிலான பட்ட நூல்கள் சிக்கியிருந...

கொழும்பில் Parking கட்டணம் ரத்து? வாகன ஓட்டிகளுக்கு கொழும்பு மாநகர சபையின் எச்சரிக்கை

கொழும்பில் Parking கட்டணம் ரத்து? வாகன ஓட்டிகளுக்கு கொழும்பு மாநகர சபையின் எச்சரிக்கை

வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் "போலிச் செய்திகள்" என்று, கொழும்பு மாநகர சபை...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -