- ADVERTISEMENT -

கொழும்பு

இலங்கை விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாடு திரும்பினார்

இலங்கைக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் கொழும்பிலிருந்து இந்தியா திரும்பினார்.

இந்திய துணை ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியப் பேரவை மகஜர் கையளிப்பு

'ஏக்கிய ராஜ்ய' அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை  நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவால் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

சி.வி.கே. மற்றும் சிறிதரனின் கரங்களைப் பற்றி இந்திய துணை ஜனாதிபதி கூறிய முக்கிய செய்தி

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.

வட,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு

மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய துணை ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.

இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு 

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்

இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். 

கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ் - சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு  விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு: பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறப்பு

சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலங்கையில் அரச நிறுவனங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறக்கப்பட்டு, கல்வி தவணை ஜூலை 24 வரை நடைபெறும்.

கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவோம்: நாமல்

கடந்த தவறுகளில் இருந்து கற்று, இளைஞர்களை முன்னேற்றி, கலாசாரத்தை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாமல்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -