கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு; இன்றிரவு பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, மீகொட பகுதியில் வெசாக் தானசாலை அருகே வாகனம் ஒன்று கூட்டத்தினரின் மீது பாய்ந்ததில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனைய...
'கிரிஷ்' திட்டம், கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தில் நான்கு கோபுரங்களைக் கட்டுவதற்கான ஒரு மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகும்.
மகாநாயக்க தேரர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநு குமார திசாநாயக்க முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொலிஸார் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் மூலம் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் சம்பள உயர்வுடன் கூடுதலாக, பொது சுகாதார செவிலியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டாக்...
2022 காலி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்ட தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்ட...
இலங்கையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார். விலை உயர்வை ஈடுசெய்யப் பொதுப் போக்குவரத்து மற்றும...
இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்ச...
சந்தேகநபர், ஹோமாகமவைச் சேர்ந்த 54 வயதான ஷெர்லி ஜெயவர்தன அமடோரு (Shirley Jayawardana Amadoru) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை இன்று (22) பிறப்பித்துள்ளது.