- ADVERTISEMENT -

இந்தியா

ஈரானிய கச்சா எண்ணெய்க்கான கொடுப்பனவுகளில் சிக்கல்கள் இல்லை; இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பு 

இந்தியாவுக்கு வரவிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சமீபத்தில் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதற்கு "பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்" காரணமல்ல என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய பிரதேசத்தில் 4 மாடி விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். புதிய கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளமே விபத்துக்கு காரணம் என சந்தேகம்.

எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!

மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியைக் கிளப்பும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹார்மூஸ் பதற்றத்திலும் இந்தியா வந்தடைந்த ‘நந்தாதேவி’ கப்பல்

மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்தது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாக தங்கியுள்ளது.

இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய பங்களாதேஷ் முடிவு

ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க வங்காளதேசம் இந்தியாவிடம் இருந்து 45,000 டன் டீசல் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போதைய முதல் கப்பல் ஏப்ரல் மாதம் நாட்டிற்கு வந்தடையும்.

சென்னை அருகே எல்பிஜி சிலிண்டர் வெடிப்பு சந்தேகம்: 2 குழந்தைகள் உயிரிழப்பு, 7 பேர் காயம்

சென்னை நாவலூர் பகுதியில் இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் எல்பிஜி சிலிண்டர் வெடிப்பில் இரண்டு சிறுவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்த எண்ணெய் கப்பல் – ‘டார்க் மோட்’ பயணத்தின் பின்னணி

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ‘டார்க் மோட்’ முறையில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் விநியோகம் சீராகுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

எரிசக்தி தட்டுப்பாடு குறித்து அச்சப்பட வேண்டாம்; தமிழகத்தில் பிரதமர் மோடி 

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போதும் எமக்கு முதன்மையானது என்றும், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

விசுவாசத்துக்கு முன்னுரிமை: தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் புதிய அரசியல் அணுகுமுறை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -