- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியா

இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!..  அமைச்சர் சொன்ன தகவல்!

இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!.. அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்ப...

பாக்யராஜ் உடலைச் சுற்றி சுற்றி வந்த வளர்ப்பு நாய்... கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி தருணம்

பாக்யராஜ் உடலைச் சுற்றி சுற்றி வந்த வளர்ப்பு நாய்... கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி தருணம்

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் இறுதி அஞ்சலியின்போது, அவரது வளர்ப்பு நாய் உடலைச் சுற்றி சுற்றி வந்து பாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்த அனைவரையும் கண...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கோவிலுக்கு சென்ற குடும்பத்தில் சோகம்; செல்ஃபி எடுக்க முயன்றபோது 5 பேர் பலி

கோவிலுக்கு சென்ற குடும்பத்தில் சோகம்; செல்ஃபி எடுக்க முயன்றபோது 5 பேர் பலி

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதை தலைக்கேறி உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி படுத்த வாலிபர்; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

போதை தலைக்கேறி உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி படுத்த வாலிபர்; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

உத்தரபிரதேசத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 11 கே.வி. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி ஆபத்தான முறையில் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மின்வாரி...

வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக நடனமாடிய சில மணி நேரங்களில் கொலை; பூனா தொழிலதிபர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

வருங்கால கணவருடன் மகிழ்ச்சியாக நடனமாடிய சில மணி நேரங்களில் கொலை; பூனா தொழிலதிபர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத் திட்டங்களின் பின்னணியில் நடைபெற்றதாகக் கூற...

டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை

டெலிகிராம் செயலிக்கு இந்தியா முழுவதும் தற்காலிகத் தடை

நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் மூலம் கசிந்ததையடுத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69A-இன் கீழ், வரும் 21ஆம் தேதி நடை...

மீனவர்களை மீட்க நடவடிக்கை – பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்

மீனவர்களை மீட்க நடவடிக்கை – பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் மீட்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் உள்ள...

பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது

பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது

மேற்கு வங்கத்தில் ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி அதிவேக ரெயிலில் பயணித்த தாய், தனது 6 மாதக் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? - சினிமா துறையினரிடம் கமல் கேள்வி!

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? - சினிமா துறையினரிடம் கமல் கேள்வி!

வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்த்து, நம் நாட்டிலேயே இருக்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும்.

குழந்தை பெற அனுமதி கேட்டு கணவருக்கு 21 நாள் பரோல் கோரிய பெண்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குழந்தை பெற அனுமதி கேட்டு கணவருக்கு 21 நாள் பரோல் கோரிய பெண்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கைதி கணவர் மூலம் குழந்தை பெற 21 நாள் பரோல் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது. குழந்தையின் நலன் மற்றும் சிறை விதிகளை காரணமாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -