இந்தியா

மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.

மதுரையில் இன்று பிரதமர் மோடி - சட்டசபை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணிப் பேரணி!

காலையில் புதுச்சேரியில் ₹2,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.

25 தொகுதிகளா? 35 தொகுதிகளா? தி.மு.க.–காங்கிரஸ் இடையே இன்று முக்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

மூன்று மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

திமுக–காங்கிரஸ் மோதல்: தொகுதி பங்கீடு சர்ச்சை; 21 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம்... கெத்து காட்டும் ஸ்டாலின்

காங்கிரஸ் தரப்பில் இருந்து 41 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தது.

கோவை மாணவி வழக்கு: இறுதி கட்ட விசாரணை நிறைவு – தீர்ப்பு தேதி விரைவில் அறிவிப்பு

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி மீது கோவையில் நடந்த கொடூர தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி

ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்கிராஃப்ட் C90' ரக விமானம், திங்கள்கிழமை மாலை ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாரியாட்டு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

சட்டமன்றத் தேர்தல் விஜய்–ஸ்டாலின் இடையேயான போர்: தவெக தலைவர் விஜய்

“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

ரீல்ஸ் மூலம் 'பேய் பங்களா' என்று வைரலாகி வரும் பாழடைந்த வீட்டின் 17 ஆண்டு கால மர்மங்கள்!

17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த மூவர் கொலைக்குக் காரணமான சதித்திட்டம் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை

கொல்ஹன் சிங்கு சிறிய காயங்களுடன் உயிர் தப்பி கிராமத்தை விட்டு ஓடியார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டார்.

தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவு

இந்த கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

விடிய விடிய PUBG விளையாட்டு: காலையில் மூளை ரத்த நாளம் வெடித்து இளைஞர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

PUBG அடிமை, ஆன்லைன் கேம் ஆபத்து, உயர் ரத்த அழுத்தம், மூளை ரத்தக்கசிவு, மீரட் சம்பவம், இளைஞர் உயிரிழப்பு, செல்போன் கேம் பாதிப்பு, உடல்நல எச்சரிக்கை

News21 Logo
News21 App
Install for a faster, better experience.