வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடி...
அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வவுனியாவில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சாவகச்சேரியில் டிப்பர்–முச்சக்கர வண்டி மோதலில் தாய், மகள் உயிரிழப்பு. சாரதி உட்பட 2 பேர் காயம்; டிப்பர் ஓட்டுநர் கைது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்...
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது.