- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வடக்கு

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!

யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!

இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்: கோவில் திருவிழாவில் 235 பேருக்கு கண் பாதிப்பு; லேசர் ஒளியால் விபரீதம்?

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்: கோவில் திருவிழாவில் 235 பேருக்கு கண் பாதிப்பு; லேசர் ஒளியால் விபரீதம்?

இதன் முதற்கட்டமாக, கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது

அவர் வெளியிட்ட தகவல்களுக்கு உரிய ஆதாரங்கள் அல்லது உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையில், அவை பொய் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எனக் கூறப்படுகிறது.

நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு நயினாதீவு அருகே விபத்து: 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு நயினாதீவு அருகே விபத்து: 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 3 மணியளவில் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து இந்தப் படகு, நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகு உரிய நேரத்துக்கு நெ...

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 9 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மன்னார் உருமலை முனைக்கு அப்பால் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைப்பற்றிய...

100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

பேசாலையில் மர்ம மரணம்? புதரில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு; தீவிர விசாரணை!

பேசாலையில் மர்ம மரணம்? புதரில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு; தீவிர விசாரணை!

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலாவதியான மருந்துகள், அதிக கட்டணம் வசூலித்ததாக யாழில் இரு வைத்திய நிறுவனங்களுக்கு அபராதம்

காலாவதியான மருந்துகள், அதிக கட்டணம் வசூலித்ததாக யாழில் இரு வைத்திய நிறுவனங்களுக்கு அபராதம்

சோதனையில், காலாவதியான கண் அறுவை சிகிச்சை மருந்துகள், காலாவதியான ஈதர் திரவம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காலாவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண்டறியப்பட்டன.

மடு யாத்திரை சோகமாக மாறியது: வெடிக்காத பட்டாசை மீண்டும் பற்றவைக்க முயன்ற யாழ். இளைஞன் பரிதாப பலி!

மடு யாத்திரை சோகமாக மாறியது: வெடிக்காத பட்டாசை மீண்டும் பற்றவைக்க முயன்ற யாழ். இளைஞன் பரிதாப பலி!

அவர் அருகில் சென்ற தருணத்தில் அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு அடையாளம்!

நேற்றைய அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆணிகளும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -