பேசாலையில் மர்ம மரணம்? புதரில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு; தீவிர விசாரணை!
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சோதனையில், காலாவதியான கண் அறுவை சிகிச்சை மருந்துகள், காலாவதியான ஈதர் திரவம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காலாவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண்டறியப்பட்டன.
அவர் அருகில் சென்ற தருணத்தில் அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றைய அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆணிகளும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36ஆவது நாளில் மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 437 என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 42...
சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணை மாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரைய...
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்...
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந...
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.