மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவியேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் – உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய அனுபவமிக்க சமூக மருத்துவ நிபுணர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் – உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய அனுபவமிக்க சமூக மருத்துவ நிபுணர்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் தற்போது மிகக் கடினமான பொருளாதாரச் சூழலில் வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
"சிறைத்தண்டனை என்பது ஒருவரது சுதந்திரத்தைப் பறிக்கிறதே தவிர, அவரது கௌரவத்தைப் பறிப்பதற்கல்ல" என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் வெறும் நெருக்கடி கால மேலாண்மையு...
குற்றம் சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மேர்வின் சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணக்கில் வராத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க வழக்குத் தரப்பு முய...
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளில் ...
சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
குறித்த வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேவேளை, அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜ...
"நீ என் மீது கை வைத்தால், உன் மீதும் கை வைப்பேன்... புரிகிறதா?" என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அமைச்சரை உடனடியாக எச்சரிக்கிறார்.
2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXIIஆம் அத்தியாயத்தில...