இலங்கைத் தேர்தல்களில் மறையாத மை பயன்பாட்டை நீக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் மறையாத மை பயன்படுத்துவதற்கான சட்டத் தேவையை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் மறையாத மை பயன்படுத்துவதற்கான சட்டத் தேவையை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர், “ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அவரை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர வேண்டுமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்” என கூறினார்.
இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாடல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததாகவும் அவர் சுட்ட...
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 முதல் மாகாண சபைகள் செயலிழந்து கிடக்கின்றன. புதிய தேர்தல் முறைமை காரணமாக சட்டத் தடை ஏற்பட்டுள்ளதால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறது.