- ADVERTISEMENT -

சுற்றுச்சூழல்

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள்; 19 உயிரிழப்புகள் பதிவு

டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்த...

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பல பகுதிகளில் கடும் மழை

இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பல பகுதிகளில் கடும் மழை

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கனமழை தொடரும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

கனமழை தொடரும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் தொடரும் கனமழை காரணமாக இரத்தினபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்கள் அவதானமாக இருக்குமாறு அற...

தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில் இன்று மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை மற்றும் மணிக்கு 100 கி.மீ ப...

அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்...

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன், தொடர்ச்சியாக தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம்

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில மணித்தியாலங்களில் மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தில் 200 மிம...

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் - பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் - பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 50 மிமீக்கு மேல் பல...

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மிமீ வரை பலத்த மழையும், மணிக்கு 40 கிமீ வ...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -