- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு

உலக சாதனை படைத்ததா இலங்கை? திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீர்ப்பைக் கல் அகற்றம் – கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை!

உலக சாதனை படைத்ததா இலங்கை? திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீர்ப்பைக் கல் அகற்றம் – கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை!

ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது சாதாரண கட்டி அல்ல, மாறாக ஒரு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது விரிவான மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் முத்துசாமி சிவராஜன் முதலிடம்

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் முத்துசாமி சிவராஜன் முதலிடம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டியும் “ஒன்றாய் ஓடுவோம், ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த அரை மரதன் ...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
விபத்துகளுக்கு முற்றுப்புள்ளியா? இலங்கையில் முதல் முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனி வீதி!

விபத்துகளுக்கு முற்றுப்புள்ளியா? இலங்கையில் முதல் முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனி வீதி!

மலேசியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரத்யேக வீதிகள் விபத்துகளைக் குறைக்க உதவியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு, இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு!

ரஷ்ய சுற்றுலாப் பயணியின் ரூ.16.9 லட்சம் மதிப்புள்ள பை திருட்டு: STF அதிரடியில் சில மணி நேரத்தில் மீட்பு!

கைது செய்யப்பட்டவர் பொத்துவில், பாசறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் சீர்திருத்தம்: மீண்டும் சம்பவங்கள் நடக்காது! அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு!

சிறைச்சாலைகளில் சீர்திருத்தம்: மீண்டும் சம்பவங்கள் நடக்காது! அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு!

இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. 

கிழக்கு மாகாணத்தில் "eAyurvedic" செயலி அறிமுகம்!

கிழக்கு மாகாணத்தில் "eAyurvedic" செயலி அறிமுகம்!

மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பாதயாத்திரை குழுவுடன் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய நபர் கைது

பாதயாத்திரை குழுவுடன் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய நபர் கைது

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சென்ற சுப்பிரமணியன் என்ற நாயை உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் 21 வயது நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் சமூக ஊடகங்களில் பர...

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர...

வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!

வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!

கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில்...

டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது!

டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது!

கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது

சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -