14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது
சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பிள்ளைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக்கூறி, தனது பிள்ளைகளை வைத்தே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து இவர் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2022ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி நாட்டில் எந்த வகையிலும் மீண்டும் ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு, பொலிஸார் மீட்டனர்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் பெண்களை குறிவைத்து நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய முன்னேற்றம். மயக்க மருந்து வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கொழும்பில் கைது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணிநிறுத்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (01) 11 மணி வரை தமது மகன் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள மாவிலாறு குளக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்து, கடும் மழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியது, இதனால் அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.
அம்பாறை விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளார்.
இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.