- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு

கிழக்கு மாகாணத்தில் "eAyurvedic" செயலி அறிமுகம்!

கிழக்கு மாகாணத்தில் "eAyurvedic" செயலி அறிமுகம்!

மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பாதயாத்திரை குழுவுடன் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய நபர் கைது

பாதயாத்திரை குழுவுடன் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய நபர் கைது

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சென்ற சுப்பிரமணியன் என்ற நாயை உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் 21 வயது நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் சமூக ஊடகங்களில் பர...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர...

வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!

வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!

கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில்...

டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது!

டிக்டொக் ஊடாக பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; இருவர் கைது!

கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து டிக்டொக்கில் வீடியோ பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது

சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தீப்பரவலில் உயிரிழந்த இரு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்த தந்தையின் மோசடி நாடகம் அம்பலம்!

தீப்பரவலில் உயிரிழந்த இரு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்த தந்தையின் மோசடி நாடகம் அம்பலம்!

பிள்ளைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக்கூறி, தனது பிள்ளைகளை வைத்தே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து இவர் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

2022 போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி

2022 போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி

2022ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி நாட்டில் எந்த வகையிலும் மீண்டும் ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு, பொலிஸார் மீட்டனர்.

தோட்டக் குடிசையில் உறங்கியவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

தோட்டக் குடிசையில் உறங்கியவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பை  அதிரவைத்த தொடர் கொலை-கொள்ளை: மயக்க மருந்து வழங்கிய முக்கிய சந்தேகநபர் கைது

மட்டக்களப்பை அதிரவைத்த தொடர் கொலை-கொள்ளை: மயக்க மருந்து வழங்கிய முக்கிய சந்தேகநபர் கைது

மட்டக்களப்பில் பெண்களை குறிவைத்து நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய முன்னேற்றம். மயக்க மருந்து வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கொழும்பில் கைது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -