அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணிநிறுத்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (01) 11 மணி வரை தமது மகன் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள மாவிலாறு குளக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்து, கடும் மழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியது, இதனால் அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.
அம்பாறை விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளார்.
இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 70 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 150 தமிழ் பேசும் பழங்குடி குடும்பங்களை தங்கள் காணியை விட்டு வெளியேறுமாறு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது.
மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன், அதை அடக்கி வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு, பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.