- ADVERTISEMENT -

மக்கள் குரல்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் போராடும் தமிழர்கள் மீது அழுத்தம்

இம்முறை சர்வதேச மகளிர் தினம் வடக்கு கிழக்கு பெண்களுக்குத் தமது உறவினர்களைத் தேடும் ஒரு துக்க தினமாகும் என்பதை நினைவூட்டிய சுப்பிரமணியம் பரமானந்தம், நீதிக்காக அவர்கள் சர்வதேசத்...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் அம்பாறை மீனவர் உடமைகள்

காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது பிரதான வாழ்வாதாரமான கடற்றொழிலை முன்கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக கூறுகின்றார்.

போராட்டங்களின் பயணம்

போராட்டங்களின் பயணம்

யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி ச...

இலங்கையில் கேள்விக்குறியாகும் இலவசக் கல்வி

இலங்கையில் கேள்விக்குறியாகும் இலவசக் கல்வி

இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போத...

கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!

கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!

தனிமையில் அமர்ந்திருக்கும் போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மீனாட்சி அவரைக் கடந்து செல்பவர்களிடம் ஐயா, அம்மாவெனக் கூறி கைகளை ஏந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத...

போருக்குப் பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

போருக்குப் பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

இலங்கையில் இன முரண்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக 1978களில் ஆரம்பித்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டதையடுத்து உருவாகியிருக்கின்ற நல்லிணக்க மற்றும் நல்லு...

நல்லிணக்கத்தை வாழ வைக்கும் வழிபாட்டுத் தலங்கள்

நல்லிணக்கத்தை வாழ வைக்கும் வழிபாட்டுத் தலங்கள்

மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர்,  தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தார், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் ...

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்றே கூறுவேன். உண்மையில் அதுதான் என் கனவும் இலட்சியமும்கூட. ஆனால், தந்தையின் குடிப்பழக்கத்தாலும் குடும்பத்தின் வறுமையாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மு...

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இ...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -