உலகக் கிண்ண கால்பந்து: ஆஸி. அணியில் இலங்கை வம்சாவளி வீரர் நிஷான் வேலுபிள்ளை தெரிவு!
இதன்மூலம் கால்பந்தாட்ட உலகின் மிகப்பெரிய அரங்கில் இலங்கை வம்சாவளி வீரர் ஒருவர் தடம் பதிக்கும் வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் கால்பந்தாட்ட உலகின் மிகப்பெரிய அரங்கில் இலங்கை வம்சாவளி வீரர் ஒருவர் தடம் பதிக்கும் வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃப...
ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும...
பெண்கள் "தோல்வி அடைகிறார்கள்" என்றும் "ஆண்மையை அழிக்கிறார்கள்" என்றும் தாக்குதல் நடத்தியவர் சமூக ஊடகங்களில் கூறினார்.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான (FFSL) தேர்தலை நடத்த, மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாம் இடத்திற்கான போட்டி கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (17) இரவு நடைபெற்றது.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.