ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பிரிட்டன் தலையிடாது என பிரதமர் ஸ்டார்மர் தெளிவுபடுத்தினார்.
ஈரான் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உறுதி செய்துள்ளது. அதே சமயம் டிரம்ப் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று கூறினார்.
பிரித்தானிய இளவரசி டயானா உயிருடன் இருந்த காலத்தில், தனது மூத்த மகனான இளவரசர் வில்லியத்தை விட இளைய மகனான இளவரசர் ஹரியே எதிர்காலத்தில் மன்னராக வேண்டும் என எண்ணியிருந்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தைச் சுற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு, தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக மார்ச் 3 அன்று அறிவித்துள்ளது.
கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய இராச்சியம் நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 100,000 க்கும் மேற்பட்டோர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று புதிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், Crown Prosecution Service-இன் நிபுணர்களுடன் இணைந்து, ஆண்ட்ரூ மீது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக Thames Valley Police தெரிவித்திருந்தது.
பிரிட்டனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்படுவதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.