இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு, தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக மார்ச் 3 அன்று அறிவித்துள்ளது.
கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய இராச்சியம் நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 100,000 க்கும் மேற்பட்டோர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று புதிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், Crown Prosecution Service-இன் நிபுணர்களுடன் இணைந்து, ஆண்ட்ரூ மீது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக Thames Valley Police தெரிவித்திருந்தது.
பிரிட்டனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்படுவதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து தனது கேரியர் ஸ்ட்ரைக் குழுவை (carrier strike group) ஆர்க்டிக் மற்றும் High North பகுதிகளுக்கு அனுப்பும் என்றும் ஸ்டார்மர் அறிவித்தார்.
இந்த முறை அமலில் நீடித்தால் பயணிகள் நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என விமானத் துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனம் (HESA) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது.