வேத ஜோதிடத்தில் குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு மற்றும் புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகுந்த சுபபலன்களை அளிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அவரின் இயக்க மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மார்ச் 3 ஆம் தேதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். ஜூலை 13 வரை இந்த நட்சத்திரத்தில் அவர் பயணம் செய்வார் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
மார்ச் 04 முதல் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேரத்தில் வக்ர நிலையில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த கிரக நிலை மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல்கள் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 21 வரை அதே நிலையில் தொடரும் இந்த காலப்பகுதி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது.
மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்களை கொண்டதாகக் கருதப்படுகிறது. ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த மாதத்தில் மீன ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்.
2026ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி–சுக்கிரன் சேர்க்கை நடைபெற உள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிக மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு. தேவர்களின் குருவாக போற்றப்படும் குரு பகவான் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை குறிக்கிறார்.
ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார். புதன் அவ்வப்போது வக்ர (retrograde) நிலைக்கு செல்வது வழக்கம்.
உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.