- ADVERTISEMENT -

சமூகம்

சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான பகீர் தகவல்

சீதுவ பகுதியில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கொலொன்ன பாழடைந்த வீட்டில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு

கொழும்பு, கொலொன்ன வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் 47 வயதுடைய நபரின் சடலம் இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் இரத்தக்கறையும், காலில் வெட்டுக்காயமும் காணப்பட்டன.

காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது

கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2.5 மில்லியன் டொலர் ஹேக் விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அதிகாரி மர்ம மரணம்

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் மூலம் மாயமான சம்பவத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பாடசாலைகள் இன்று திறப்பு – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம்

உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மேற்காசிய பதற்றம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடம் – ஐ.நா அறிக்கை

மேலும், சுற்றுலாத்துறையும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தலைமுடியை வெட்டி பெண்ணை துன்புறுத்திய சம்பவம்: பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறையில் பெட்ரோல் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

பாடசாலை விடுமுறை இன்று ஆரம்பம்; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டுடன் இணைந்து, இந்த விடுமுறை இன்று முதல் 19ஆம் திகதி வரை வழங்கப்படுகின்றது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னருவவில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -