சமூகம்

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: பெண் பலி, குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

வீதியோரத்தில் நின்றிருந்த அந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 2025 இல் நீர்வெறுப்பு நோயினால் 14 மரணங்கள் பதிவு: சுகாதார அமைச்சு தகவல்

பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும். 

அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு

கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம்: உடந்தையாக இருந்த இரு சகோதரர்கள் கைது

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கொட்டாவை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு – நெல் சந்தைப்படுத்தல் சபை

ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜிந்துபிட்டி மற்றும் வஸ்கடுவவில் துப்பாக்கிச் சூடு; எட்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை

இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனியே சுத்தா எனப்படும் ஜெயலத் சில்வாவால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அகுரேகொட இரட்டைக் கொலை: டேஷ்கேம் காட்சிகள் வழங்க பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் ஹோமாகம, பொதுஅரவாவ வீதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணையின்  முதல் கட்டம் இன்று (13) முடிவடைந்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரசாயனப் பொருளை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச குற்றச்சாட்டு: முன்னாள் துணை ஆணையாளர் கைது

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை மதில் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்; ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடம்

சம்பவத்தில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் கொழும்பு மாநகர சபையின் பணிப்பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவங்கப்பட்டை ஏற்றுமதியில் இலங்கை சாதனை – 260 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இதற்கு முன்பு இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மட்டுமே இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்திருந்தாலும், 2025ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் கைது

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் குழு மோதல்; ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி

பேருவளையில் ஏற்பட்ட  மோதலில்  பாடசாலை மாணவர்கள் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்