பொலன்னருவவில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாக யுவராஜ் கூறுகிறார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு நாளை (12) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களில் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள், நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களும் தமது பிள்ளைகள் பரீட்சை முடிந்த பின்னர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யுமாறும், அவர்கள் எவ்வித வன்முறை அல்லது அசாம்பாவிதச் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருக்க அவதானம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிப் பிரதிநிதிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்த பாரிய மோசடி கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.