இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு
இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இக்காலப்பகுதியில் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த மேலும் 3,232 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்துக்கு வருமாறும் அறிவுறுத்தினார்.
பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்கும் பணி...
அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முயலும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
இந்தச் சோதனைகளின் போது, 84 வணிக நிறுவனங்களால் தங்களின் பொருட்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பதற்கான முறையான ரசீதுகள், பில்கள் அல்லது இன்வாய்ஸ்களை (invoices) சமர்ப்பிக்க முடியவில்லை...
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கார்களின் மதிப்பு சுமார் 100 மில்லியனிலிருந்து மிக ஆடம்பரமான மாடல்கள் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தெல்கொடவைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் (ஓட்டோ சாரதி) என்றும், சியம்பலாபேயைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயதுடைய மகள் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள...
டிஜிட்டல் பொருளாதார இலக்கு 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலராக விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இந்தத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதன் மூலம், தகுதியான குடும்பங்களுக்கு நலன்புரி உதவி சென்றடையும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஈஹாங் இன்டெலிஜென்ட் (EHang Intelligent) நிறுவனத்தின் உலகளாவிய துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் (Global Fast-Track Programme) கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைகளை CAASL ஏற்றுக்கொண்டுள்...
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.