நீர்கொழும்பு சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி, மீண்டும் பதற்ற நிலை
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், சாதாரண தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளும் 5 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அச் சங்கம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர...
அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகி...
படகு கவிழ்ந்தபோது அதில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீரில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் 18,412 தானசாலைகள் (தன்சல்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை கடுமைய...
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த மாணவி, ...
போலி காதலர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களின் பெயரில் நடைபெறும் இந்த மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸார் வலியுற...
வீட்டின் வெளியே நடந்த இந்த தாக்குதலில், அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் பதுங்கியிருந்த நபர் ஒருவர் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோக நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் இந்த தகவலை தெரிவித்தார்.