சமூகம்

60 அடி உயரத்திலிருந்து விழுந்து கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு

கல்குவாரி தொழிலாளி ஒருவர் பாறை மீதிருந்து சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

குடும்பத் தகராறில் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த கொடூரம்: தந்தை, 13 வயது மகள் உயிரிழப்பு!

சம்பவத்தை அறிந்ததும் அங்கு வந்த 20 வயதுடைய மகன், தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொஹுவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: கொலை முயற்சி தொடர்பில் 4 பேர் கைது

முதற்கட்ட விசாரணைகளில், இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் 14 வயது சிறுவன் தாக்கிக் கொலை; சந்தேகத்தில் சிறுவனின் தந்தை கைது

சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2026 இல் பாடசாலை நேரம் நீடிக்காது: கல்வி அமைச்சு அறிவிப்பு

தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு ஜனவரி 5ஆம் திகதி தொடங்கவுள்ளதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞன் உயிரிழப்பு, இருவர் காயம்

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், இது இரண்டு பாதாள குழுக்களுக்கிடையிலான முன்விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது துப்பாக்கிச் சூடு

அறுவை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்: கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

புத்தாண்டு இரவை முன்னிட்டு, கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் பெக்கோ சமனின் மனைவி

சந்தேக நபர் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 150,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது

கடந்த 22 ஆம் திகதி, அம்பலாங்கொடை நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

தூர இடங்களுக்குச் செல்லும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை – 19 வயது கர்ப்பிணி கைது!

கர்ப்பிணி ஒருவர், பஸ் ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பதுளை–அம்பேவல ரயில் சேவை இன்று முதல் புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது

திருகோணமலையிலிருந்து கொழும்பு புறப்படும் ரயில் காலை 7.00 மணிக்கு தொடங்கி, மதியம் 2.37 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

கொழும்பு மற்றும் சுற்றிய பகுதிகளில் இன்று நீர் விநியோகத் தடை: 8 மணி நேரம் நீர்வெட்டு

பொதுமக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நீர் சிக்கல்களை தவிர்க்க சபை அறிவுறுத்தியுள்ளது. 

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து சம்பவம்: 53 வயது நபர் உயிரிழப்பு

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.