சமூகம்

தீக்கிரையாகிய முதியோர் இல்லம் பதிவுசெய்யப்படவில்லை; உரிமையாளருக்கு 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

தீக்கிரையாகிய முதியோர் இல்லம் பதிவுசெய்யப்படவில்லை; உரிமையாளருக்கு 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

தீ பரவியதும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு கடும் நடவடிக்கை: புதிய விதிமுறைகள் விரைவில் அமலாகும்

தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு கடும் நடவடிக்கை: புதிய விதிமுறைகள் விரைவில் அமலாகும்

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
வீடியோ வைரலானதை அடுத்து 16 வயது சிறுவனைச் துன்புறுத்திய  குற்றச்சாட்டில் 4 பேர் கைது

வீடியோ வைரலானதை அடுத்து 16 வயது சிறுவனைச் துன்புறுத்திய  குற்றச்சாட்டில் 4 பேர் கைது

காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய வைரல் ...

ஹொரண முதியோர் இல்ல தீ விபத்து: 11 பேர் பலி, மூவரைக் காணவில்லை

ஹொரண முதியோர் இல்ல தீ விபத்து: 11 பேர் பலி, மூவரைக் காணவில்லை

ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காயமடைந்த ஏழு பேர் மருத்து...

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பொலிஸார் அச்சுறுத்தல்

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பொலிஸார் அச்சுறுத்தல்

நீதவான் விசாரணையின் பிரதான சாட்சிகளான, உயிரிழந்த டிஷானின் தாய் மற்றும் தந்தையை அச்சமடையச் செய்து, இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கத்துடனேயே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டு வரு...

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய விடுதி வசதிகள்: கல்வி அமைச்சின் பாரிய திட்டம்

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புதிய விடுதி வசதிகள்: கல்வி அமைச்சின் பாரிய திட்டம்

இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இதில் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இரண்டு நாட்களில் 24 உயிர்கள் பலி: வெசாக் காலத்தில் வீதி விபத்துகள் அதிகரிப்பு!

இரண்டு நாட்களில் 24 உயிர்கள் பலி: வெசாக் காலத்தில் வீதி விபத்துகள் அதிகரிப்பு!

உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்க...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

ஒற்றுமை மற்றும் அமைதியின் உண்மைப் பாடத்தை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது – சஜித் பிரேமதாச

ஒற்றுமை மற்றும் அமைதியின் உண்மைப் பாடத்தை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது – சஜித் பிரேமதாச

அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே ஹஜ் யாத்திரையின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாகமும் கருணையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் ஹரிணி

தியாகமும் கருணையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் ஹரிணி

மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும், தமக்குப் பிரியமானவற்றைக் கூட அர்ப்பணிக்கும் மனப்பாங்கை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -