குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துயரமான சம்பவம் மெதகம பிரதேசத்திலுள்ள பரசன்கஸ்வெவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப விசாரணைகளின் படி, நீண்டநாள் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தின் பின்னணியை முழுமையாக அறிய தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -