Editorial Staff

Editorial Staff

Last seen: 8 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

இந்திய அணியின் கேப்டனாவேன்... ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!

இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தை புரட்டிப் போட்ட ஆமி புயல்; ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நடிகை சிம்ரன் இலங்கையை வந்தடைந்தார்

நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இலங்கையை இன்று பிற்பகல் வந்தடைந்தார்.

11 குழந்தைகள் உயிரிழப்பு இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

டார்ஜிலிங்கில் பலத்த மழையால் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு

மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான மின்னல் எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு

சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள் மற்றும் 1 ரிவால்வர் தோட்டா என்பன மீட்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 375 பேர் கைது

இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 917 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 25 பேர் மற்றும் பிடியாணை பெற்ற 375 பேர் கைது செய்யப்பட்டனர்.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது 

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 945,000 ரூபாய் மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு நிச்சயதார்த்தம்

பிரபலக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரொட்ரிகிஸூக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. 

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்

அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.