நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.
“இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நீண்ட காலமாக பார்த்ததில்லை. மூன்று நாட்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளது,” என முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச் சபை இன்று (15) கொழும்பில் கூடியது.
கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனியே சுத்தா எனப்படும் ஜெயலத் சில்வாவால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து தனது கேரியர் ஸ்ட்ரைக் குழுவை (carrier strike group) ஆர்க்டிக் மற்றும் High North பகுதிகளுக்கு அனுப்பும் என்றும் ஸ்டார்மர் அறிவித்தார்.
இந்த காலகட்டத்தில் அதிகபட்ச தினசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பிப்ரவரி 12 அன்று பதிவாகியுள்ளது, இதில் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமலுக்கு வரும் வகையில் 13.56% மின்கட்டண உயர்வை இலங்கை மின்சார சபை கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவு தெரிவித்துள்ளது.
நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை பொலிஸார் மேற்கொண்ட நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.