நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
கனடா ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், மற்றுமொரு நபரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றத்தை 20 வயது இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒருவரை நாம் வாழ்நாளில் எதையாவது சொல்ல முடியாமல் இழந்திருந்தால், அந்த மனக்கசப்பு கனவாக வெளிப்படும். இது நம்மை உள்ளிருந்து விடுவிக்க மனம் செய்யும் முயற்சியாக இருக்கலாம்.
செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
விசேட அதிரடிப்படையினருக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் வாங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காலி முகத்திடல் பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 35 வயது பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.