Editorial Staff

Editorial Staff

Last seen: 23 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம்: இந்த மூன்று மாதங்களில் பிறந்தவரா நீங்கள்!

சில மாதங்களில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வெற்றியாளர்களாகவும், தலைமைத்துவ திறமை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு

தொடக்கத்தில், ஏற்கனவே கனடா விசா பெற்றுள்ள சில மொராக்கோ குடிமக்கள், தங்கள் பாஸ்போர்ட் ஸ்டிக்கருடன் டிஜிட்டல் விசா நகலையும் பெறுவார்கள்.

பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்

சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

இயற்கை பேரிடர்களுக்கு தயாராக இல்லாத கனடா – புதிய ஆய்வில் கடும் எச்சரிக்கை

2023ஆம் ஆண்டு கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீ பாதிப்பை ஏற்படுத்தியது. ஒட்டாவா, டொரான்டோ, மாண்ட்ரியல் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரம் கடுமையாக மோசமடைந்தது.

அஸ்வெசும பயனாளர் பட்டியல் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடைய நபர்களின் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுகிறது. 

யார் இந்த அமர் சுப்பிரமணியா? ஆப்பிளின் புதிய AI துணைத் தலைவர் பொறுப்பு!

16 ஆண்டு Google நிறுவனத்தில் பணியாற்றிய அமர் சுப்பிரமணியா, Gemini Assistant தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் முக்கிய தகவல் – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை  2026 ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2026 இல் என்ன நடக்கும்? – பாபா வங்காவின் அதிர வைக்கும் 10 கணிப்புகள்!

2026 பயங்கரமான ஆண்டாக இருக்குமா? அல்லது மனித குலம் இதை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுமா? – அதற்கான பதில்கள், நம் இன்றைய செயல்களில்தான் உள்ளன.

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியில் இதுவரை மாற்றம் இல்லை

திகதியை மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்

களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது

ட்ரோன்களை பறக்கவிட்டு மீட்புப் பணி விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் - விமானப்படை எச்சரிக்கை

உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.  

நாடாளுமன்றம் தொடங்கியது - 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது

இன்று (01) காலை 9 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

மாவிலாறு குளக்கட்டு உடைப்பால் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படை மீட்டது

திருகோணமலையில் உள்ள மாவிலாறு குளக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்து, கடும் மழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியது, இதனால் அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.