நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.
“இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நீண்ட காலமாக பார்த்ததில்லை. மூன்று நாட்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளது,” என முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச் சபை இன்று (15) கொழும்பில் கூடியது.