Editorial Staff

Editorial Staff

Last seen: 5 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணம்

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக் கொலை: தீக்கிரையாக்கப்பட்ட காரில் இரசாயன ஆய்வு – சகோதரர்களை தடுத்து வைக்க உத்தரவு

கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ‘சேயோன்’ ஸ்பெஷல் வீடியோ – ரசிகர்களை உற்சாகப்படுத்திய மிரட்டலான லுக்

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம்

இதற்கான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 05 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை – ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் பெரிய அதிர்ஷ்டம்

சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம்: உடந்தையாக இருந்த இரு சகோதரர்கள் கைது

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கொட்டாவை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலைகள் அறிவிப்பு – நெல் சந்தைப்படுத்தல் சபை

ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லின் விலை 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மீன ராசியில் சனி–சுக்கிரன் இணைவு; மார்ச் முழுவதும் இந்த 4 ராசிகள் அவதானம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் தவறான டாஸ் முடிவு; இஷான் கிஷன் 2.0 ஆட்டத்தால் முழு ஆதிக்கம் செலுத்திய இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு – இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.

ஒரு இரவுக்கு $1,000 வரை உயர்ந்த ஹோட்டல் விலை: இந்தியா–பாகிஸ்தான் போட்டியால் கொழும்பின் நிலை!

“இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நீண்ட காலமாக பார்த்ததில்லை. மூன்று நாட்களில் சாதனை வருமானம் கிடைத்துள்ளது,” என முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்: குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

மூன்று கிராமங்களிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 32 என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ள நிலையில், AFP குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது.

நாடு முழுவதும் நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

அக்குரேகொட பகுதியில்  சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை சட்டத்தரணிகள்  சங்கத்தின் பொதுச் சபை இன்று (15) கொழும்பில் கூடியது.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம்: தவளை விஷம் பயன்படுத்தியதாக பிரித்தானியா குற்றச்சாட்டு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.