நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், Crown Prosecution Service-இன் நிபுணர்களுடன் இணைந்து, ஆண்ட்ரூ மீது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக Thames Valley Police தெரிவித்திருந்தது.
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியைப் பெற்ற 16,800 பயனாளிகள் இதுவரை தமக்கான வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும்.
இந்த மாத இறுதியில், பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலைக்கு செல்கிறார். இந்த கிரக மாற்றம் சிலருக்கு சவால்களைத் தரினும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் அளிக்கவுள்ளது.
பிரிட்டனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்படுவதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலில் இந்த குழுவில் 16 பேர் இருப்பதாகக் கூறப்பட்டது, பின்னர் அதிகாரப்பூர்வமாக 15 பேர் மட்டுமே இருந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேர் பனிச்சரிவில் இருந்து தப்பித்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். மீதமுள்ள 9 பேர் பனியில் புதையுண்டு காணாமல் போயினர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.