ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.
பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
ராகு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி சூரியனும் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளில் உருவாகும் இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள மகாசிவராத்திரி நாளில், சதுர்கிரஹி யோகம், புதாதித்ய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய மூன்று சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாக இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.
சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி, நிதி நிலை உயர்வு, புதிய சொத்துகள் சேருதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற பல நல்ல பலன்களை அளிக்கப்போகிறது.