கருத்து

22 ஆம் திருத்தம்: ஜனாதிபதி தேர்தலுக்கு சவாலாக அமையுமா?

அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) என்னும் பந்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களை இடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சவாலாகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்னும் சில மாதங்களில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.

இலங்கையில் பல மதத் தலங்களின் வரலாறு எப்படி அழிக்கப்படுகிறது?

இந்து ஆலயங்களில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் அழிக்கப்பட்டு, அதுவும் பௌத்தமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களின் மனத்தில் இழையோடி கொண்டுள்ளது.

திருகோணமலையில் மொழி மூலமான நல்லிணக்கம்: ஓர் அனுபவப் பகிர்வு

தமிழ் பேசும் ஊடகர்களுக்கு சிங்கள மொழி கற்கையும், சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பாடநெறிகளை திருகோணமலையில் உள்ள எழுத்தாணி அமைப்பு முற்று முழுதாக இலவசமாக வழங்கியுள்ளது.