இந்தியா

டெல்லி குண்டுவெடிப்புச் சந்தேக நபர் அடையாளம்:  வெடித்த கார் செங்கோட்டைக்கு அருகில் 3 மணி நேரம் நிறுத்தம்!

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழக இலவச லேப்டாப் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச்சில் விநியோகம் தொடக்கம்?

தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

50 மணி, 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்த பொல்லாச்சி மாணவர்கள்

222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். 

டெல்லியில் கொடூரம்: 20 வயது பெண் காதலனால் குத்திக்கொலை

குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்த யுவதியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதை அடுத்து, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கைகள் தீவிரம்.

இன்ஸ்டா ரீல்ஸ் உதவியுடன் 6 மாதங்களில் ரூ.4 லட்சம் வருமானம்! சாதித்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி!

சட்டப் படிப்பில் கவனம் செலுத்தி வரும் மாணவியான சம்ரிதிக்கு, சமையலிலும், குறிப்பாக பேக்கிங்கிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்த ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக விட்டுவிடாமல், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் 'லா ஜோய்' (La Joie) என்ற பெயரில் தனது வீட்டிலேயே ஒரு பேக்கரியைத் தொடங்கினார்.

ஊருக்கு போகணும்.. வார இறுதியில் வேலைக்கு வர மறுத்த ஊழியர் பணிநீக்கம்..!

ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

11 குழந்தைகள் உயிரிழப்பு; இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

டார்ஜிலிங்கில் பலத்த மழையால் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு

மேற்குவங்காள மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை! பலத்த பாதுகாப்பு!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும்  8 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

ஒரே நேரத்தில் 2 பேரை திருமணம் செய்து கொண்ட பெண்! இருவரும் சகோதரர்கள் 

ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

9 வயது மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பாடசாலையில் மயங்கி விழுந்து மரணம்!

ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழந்தது

ஆசியாவிலேயே வயதான யானை என்பதால் வட்சலாவை காண பனா சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர்.

மூன்றாவது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை... அதிர்ச்சி சம்பவம்

திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றது. 

அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

இளைஞர் அஜித் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை என மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.