இந்தச் செயல்கள் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உயிரிழந்த மாணவி அந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று மூத்த மாணவிகளான ஹர்ஷிதா, ஆக்ருதி மற்றும் கோமலிகா ஆகியோர் மாணவியை தாக்கி மிரட்டியதாகவும், இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில், 3 முதல் 15 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவர் கொரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக நடித்து முதியவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது.
மேலும் "மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025" மூலம் கூடுதல் விடுமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
டிட்வா புயல் இலங்கையிலிருந்து படிப்படியாக விலகி வங்காள விரிகுடா பகுதி மற்றும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர் குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்த யுவதியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.