இந்தியா

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி; இருவர் உயிரிழப்பு

மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த இளைஞன்!

கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ் முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். 

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்தடைந்தார்

இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து  கிறிஸ்டோபர் லக்சன் பேசவுள்ளார்.

கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை

மார்ச் 2024 வங்கி விடுமுறை பட்டியல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு, வார விடுமுறை, மாநில விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறைகள் பற்றி முழு விவரங்கள் இங்கே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள் 

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. 

மருமகளுக்கு எச்.ஐ.வி. ஊசி போட்ட மாமியார்.. வெளியான தகவல்!

திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றபின் மீண்டும், அபிஷேக்கின் தாயும், தந்தையும் வரதட்சணை கேட்டு அப்பெண்ணை கொடுமை செய்துள்ளனர். 

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

விடுமுறை தினம் மற்றும் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தேர்தல் வெற்றிக்கு விஜய் வகுத்துள்ள புதிய வியூகம்: 3 மணி நேரம் ஆலோசனை

தமிழகத்தில்2026-ம் ஆண்டு நடைபெற  உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

டாக்சி கிடைக்காமல் தன்னைத் தானே டெலிவரி செய்துகொண்ட இளைஞர்!

ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை... வரலாறு காணாத உயர்வு!

கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. 

மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.

ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? வெளியான தகவல் இதோ!

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC புதிய விதிமுறைகளை ஜனவரி 6 அன்று வெளியிட்டது. 

உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உல்பேயின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற தந்தையும் மகனும்... என்ன நடந்தது?

வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர்.