இந்தியா

வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற தந்தையும் மகனும்... என்ன நடந்தது?

வெட்டப்பட்ட தலை மற்றும் ஆயுதத்துடன் நானாஷி காவல்நிலையத்திற்கு தந்தை மற்றும் மகனும் சென்று சரண் அடைந்திருக்கின்றனர். 

மன்மோகன் சிங் மறைவு: இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

படகு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: வெறிச்சோடியது எலிபெண்டா தீவு

சுற்றுலா பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியா, பாவுச்சா தக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படகு மூலம் சென்று வருகின்றனர். 

நண்பர்களிடம் மனைவியை பணயம் வைத்த கணவன்

என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின்போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் லாரி மோதி கார் தீப்பிடித்து 4 இந்தியர்கள் பலி

உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்ஷினி வாசுதேசன் என்பவர் உள்பட, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

7 நாட்கள் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் திகதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய், விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார். 

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

பெண் பயிற்சி வைத்தியரின் கொடூர கொலைக்கு எதிராக இந்திய வைத்தியர்கள் போராட்டம்

இந்தக் கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பஸ்ஸை நிறுத்தாத சாரதி மீது பாம்பை வீசிய பெண் 

ஆத்திரமடைந்த அந்த பெண், பீர் பாட்டிலை தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்து பேருந்தை சேதப்படுத்தினார்.

ஜார்க்கண்ட் ரயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. 

25 விரலுடன் பிறந்த அதிசிய குழந்தை; வைத்தியர்கள் கூறிய தகவல்!

அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் இருந்துள்ளன. 

அதிரடியாய் குறைக்கப்பட்ட சுங்க வரி - குறைகிறதா செல்போன் விலை? 

இந்திய மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் எச்சரிக்கை - அறிகுறி மற்றும் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? 

நிபா வைரஸ் எச்சரிக்கை: கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்த பாதிப்பால் 19 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.