இந்தியா

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிந்து  25 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.

அதிகமாக சிம்கார்டுகள் வைத்திருந்தால் சிறை - புதிய சட்டம் அமல்!

ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கனமழையால் 4 பாடசாலைகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு; திடீரென அறிவித்த ஜியோ

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயது மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். 

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

இருவரும் தங்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரோட்டா உட்கொண்டதால் மாடுகள் ஐந்து மரணம்!

கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், குறித்த பண்ணையின் உரிமையாளர் மாடுகளுக்குப் பரோட்டா, பலாப்பழம் மற்றும் புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது. 

மீண்டும் இலங்கை வரும் ஜெய்சங்கர்

2023 ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்ததுடன், உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல்.. அதிர்ச்சியடைந்த பெண் வைத்தியர்

பின்னர் அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று அதற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்கள் வருகை

மோடி 3ஆவது முறையாக பதவியேற்கும் விழா இன்று இரவு 7: 15 மணிக்கு நடக்கிறது. இதற்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.

தண்ணீர் குடிக்க கிணற்றில் குதித்த 32 குரங்குகள் பலி

குரங்குகள் இறந்ததற்கான காரணம் குறித்து அறிய அவற்றின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளது.

போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர் கைது 

போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.