சுற்றுச்சூழல்

இன்றைய வானிலை; நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் தென்கிழக்கில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தற்போது நிலைகொண்டுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறைந்த வளிமண்டலத் தளர்ச்சி: இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் உருவாகி வரும் குறைந்த வளிமண்டலத் தளர்ச்சி காரணமாக, இன்று (ஜனவரி 2, 2026) பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

சபரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை 24-12-2025: மழை, கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது

இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார். 

இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்

இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நெற்பயிர்கள் நாசம் – சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

நாட்டில் இன்றும் மழை: 34 பிரதான நீர்நிலைகள் வான் பாய்கின்றன

தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மகாவலி கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கனமழை: உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி – நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன

34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது

குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அடைமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு

இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.