சுற்றுச்சூழல்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று பிற்பகல் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ வரை கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. சில பகுதிகளில் பலத்த மழை

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பிற்பகலில் பல பகுதிகளில் பலத்த மழை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

பல மாகாணங்களில் பலத்த மழை  – மின்னல் மற்றும் காற்று தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவதானமாக இருங்கள் - பல மாகாணங்களுக்கு வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை அளவிடும் வெப்பச் சுட்டெண், ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை

மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம்

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய வானிலை - நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும்

ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் இதோ!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெங்கு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கனமழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.