சூழல்

நாட்டில் கனமழை: உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி – நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன

34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டு யானை எரிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது

குறித்த காட்டு யானையை தீயிட்டு துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அடைமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு

இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் காங்கசந்துறை வழியாக திருகோணமலை வரையிலும், மேலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50–55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கொழும்பு புறநகரில் தேங்கியுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்ற திட்டம்!

இன்னமும் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் துப்புரவு பணிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல மாகாணங்களில் நாளை (12) மழை பெய்யும்; வெளியான அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

டித்வா புயலால் 5,300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம – கண்டி முதல் புத்தளம் வரை கடும் பாதிப்பு

மிக அதிகமான எண்ணிக்கையிலான வீடுகள் கண்டி மாவட்டத்தில் முழுமையாக அழிந்துள்ளன.

இலங்கையை நோக்கி வரும் வங்காள விரிகுடா புயல் -  வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை எச்சரிக்கை

"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.