சுற்றுச்சூழல்

இன்றைய வானிலை - நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும்

ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் இதோ!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெங்கு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கனமழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மதியம் 2.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை

மேற்கு, சப்ரகமுவ வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம்; வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

நாட்டின் வறண்ட காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடளாவிய ரீதியில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

இன்றைய வானிலை - சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வெப்பநிலை அதிகரிப்பு - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை - பனிமூட்டமான நிலை

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 வருடங்களில் 3000 காட்டு யானைகள் இறப்பு - 1,190 பேர் பலி!

கடந்த 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளது.