பாடசாலை மாணவர்கள் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி - காரணம் இதுதான்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது. 
பாடசாலை மாணவர்கள் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி - காரணம் இதுதான்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த சம்பவத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குளவிக் கொட்டால் மொத்தமாக 39 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -