மத்திய கிழக்கு

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட கடற்படையினருக்கு உதவியதற்காக இலங்கைக்கு ஈரான் நன்றி

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தூரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

லண்டன் வடபகுதியில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம்: நான்கு பேர் கைது

லண்டன் வடபகுதியில் யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நபர்களை ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்டறிந்த இஸ்ரேல்? உளவு தகவல்கள் வெளியான பின்னணி!

ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா அதிரடி: ஈரானிய போர்க்கப்பல் தகர்ப்பு!

தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு மத்தியில் ஈரானியத் தலைமை "பேச விரும்புகிறது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு!

வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஈரான் பள்ளி தாக்குதல் ‘மனித உரிமை மீறல்’ – யுனிஸ்கோ கடும் கண்டனம்

ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரம்; மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

மார்ச் 1ஆம் தேதி அமெரிக்க கடற்படை கப்பலான USS Abraham Lincoln மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: 150க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே நங்கூரமிட்டுள்ளன

ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது.

ஈரான் தாக்குதலுக்கு தேவையான உளவுத் தகவல்களை வழங்கிய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு!

. காமேனி தரைக்கு அடியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்ததால், அதைத் துளைத்துச் செல்ல பல குண்டுகள் தேவைப்பட்டன.

News21 Logo
News21 App
Install for a faster, better experience.