அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில், பெரிய அளவிலான இறுதி ஊர்வலத்தை நடத்துவது ஆபத்தானதாக ஈரான் அதிகாரிகள் கருதுகின்றனர்.
உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததற்கு, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானை தாக்கியவர்களுக்கு கடுமையான பதிலடி அளிப்போம் என்று மொஜ்தபா கமேனி எச்சரிக்கை. அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பு.
ஈரான் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க விமானி காணாமல் போன நிலையில், ஈரானின் பதில் சர்ச்சையை கிளப்பியது. “எங்களிடம் கைதியாக இருந்தால் பாதுகாப்பு” என்ற கருத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி படை போரில் களமிறங்கியதால் மேற்கு ஆசியா பதற்றம் உச்சத்தில். செங்கடல் வழித்தடம் பாதிக்கப்படுமா என்ற அச்சம் உலக பொருளாதாரத்தை கவலைக்குள் தள்ளியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற அதிகாரம் கொண்டவர் என்று கருதப்படும் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரசா தங்சிரி, மார்ச் 26 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 90% ஆசிய நாடுகளுக்கே செல்கிறது என்பதால், ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சக் ஷூமர் வலியுறுத்தினார். போருக்காக கோடிக்கணக்கான டாலர்கள் வீணாகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஹார்முஸ் நீரிணை பிரச்சினையைத் தொடர்ந்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.