விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
'மாவீரன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மலையாள திரைப்படங்களின் மூலம் அறிமுகமான சம்யுக்தா மேனன், தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
டெட்லைன் ஹாலிவுட்-க்கு அளித்த பேட்டியில், ‘அனிமல் பார்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2027ஆம் ஆண்டில் தொடங்கும் என அவர் உறுதிப்படுத்தினார்.
முரளி கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக விநாயகடு, 100% லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தானும் ஒரு பெரிய பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நடிகர் Dhanush மற்றும் பாலிவுட் நடிகை Mrunal Thakur காதலித்து வருகிறார்கள் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரங்களில் அடிபட்டு வருகிறது.
சில ஆண்டுகள் கழித்து, சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா, மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்கிறார். இதைத் தடுக்க சிவகார்த்திகேயன் தொடர்ந்து முயற்சிக்கிறார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே, தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்திருந்த கடிதம் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.