“விஜய் சென்றாலும் தமிழ்சினிமாவில் வெற்றிடம் இல்லை” – ஆர்.ஜே. பாலாஜி
நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், தமிழ்சினிமாவில் வெற்றிடம் உருவாகாது என்று நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், தமிழ்சினிமாவில் வெற்றிடம் உருவாகாது என்று நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை சங்கவி, விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்ததால்தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
அரசியலில் முழு கவனம் செலுத்துவதாக அறிவித்திருந்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அரசி...
‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைகிறார்கள். சூர்யாவின் 48வது படத்தை ஞானவேல் இயக்கவுள்ளார்.
சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தனது கடைசி திரைப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இது மிக...
நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு மணி நேரத் தூக்க இழப்பை ஈடுகட்ட 4 நாட்கள் ஆகும் என்றும், அவருக்கு 2062 ஆண்டில்தான் நல்ல தூக்கம் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளா மூலம் இணையத்தில் வைரலான நடிகை மோனாலிசா போஸ்லே, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது சுமத்தியுள்ள பாலியல் அத்துமீறல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை பாதித்ததாக நடிகை ஸ்ரீலீலா கூறினார். தற்போது விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி...
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
'மாவீரன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன...