டெக்சாஸின் கரோல்டன் நகரில் உள்ள கொரியாடவுன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாக்குதல் நடத்தியவரைத் தெரிந்திருக்கலாம் எனக் காவல்துறை தெரிவிக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடந்தால் பேரழிவு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.
நேட்டோ நாடான ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தின் போது எழுந்த வெடிப்புச் சத்தம் துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முதல் குடும்பம் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் நிதி ரீதியாகச் சரிந்து வருவதாகவும், அமெரிக்கக் கடற்படை முற்றுகையால் ஈரானிய துறைமுகங்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழப்பதாகவும் கூறியுள்ளார். இதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் வரியை நீக்காவிட்டால் இங்கிலாந்து மீது வர்த்தகப் போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் ஏற்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 குழந்தைகள் உயிரிழப்பு. சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு தரப்பினரும் ராணுவம் குவித்துள்ளதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.