- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்கா செய்திகள்

ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? 2 நாளில் தீர்மானம் என டிரம்ப் பச்சைக்கொடி!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி பின்னணி: கடற்படை நடவடிக்கை குறித்து டிரம்ப் பதிவால் பரபரப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இன்று அமைதிப் பேச்சு: பதற்றத்தில் உலக நாடுகள்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது. சண்டை நிறுத்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து முழு விவரம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை - மெலனியா டிரம்ப் மறுப்பு

எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மறுத்துள்ளார்.

ஈரானில் புதைக்கப்பட்ட யுரேனியம் தோண்டி எடுக்கப்படும்: டிரம்ப்

கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.

ஒப்பந்தம் இல்லையெனில் தாக்குதல் தீவிரம்: ஈரான் குறித்து டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

தரைவழித் தாக்குதல் தேவையில்லை.. ஈரானை வீழ்த்துவோம்: அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ அதிரடி!

ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

போர் பதற்றங்களுக்கு இடையே பிரிட்டன் மன்னரின் அமெரிக்கப் பயணத்தை உறுதி செய்த டிரம்ப்!

மேற்காசியப் போர் காரணமாகப் பிரிட்டன் மன்னர் சார்லஸின் அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். மன்னர் விரைவில் வாஷிங்டன் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு!

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

"இனி பின்வாங்க வழியே இல்லை" - ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! தளபதி தங்சிரி கொல்லப்பட்டதால் உச்சகட்டப் பதற்றம்!

ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்! மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் நிறுத்தம்: டிரம்ப் அதிரடி உத்தரவு!

ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -