- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மலையகம்

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபை ஓட்டுநர் கைது

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபை ஓட்டுநர் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட கொலை வழக்கில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபை...

காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்றைய தினம் (23) ...

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி

மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலி

விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வை...

பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!

பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!

விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல...

டயகம-ஹட்டன் பேருந்து விபத்து: பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு

டயகம-ஹட்டன் பேருந்து விபத்து: பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு

இலங்கையின் டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, டிக்கோயா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்தனர்; ச...

சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார். நிகழ்வில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -