- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மலையகம்

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மட்டக்குதிரை மீது தாக்குதல் – சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இளைஞன் கைது

மட்டக்குதிரை மீது தாக்குதல் – சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இளைஞன் கைது

குறித்த மட்டக்குதிரை தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!

அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!

ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு

ஹட்டன் மண்சரிவு சோகம்: வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் காணாமல் போன 4 பேரும் சடலமாக மீட்பு

சம்பவத்தையடுத்து அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டனர்.

அஸ்வெசும நிதி மோசடி: கைதாகிய நோர்வூட் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் – மேலும் 3 பேருக்கு சிக்கல்!

அஸ்வெசும நிதி மோசடி: கைதாகிய நோர்வூட் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் – மேலும் 3 பேருக்கு சிக்கல்!

முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக...

அஸ்வெசும நிதியில் 29 இலட்சத்து 89,500 ரூபாய் மோசடி விவகாரம்: நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு பெண் அதிகாரிகள் கைது!

அஸ்வெசும நிதியில் 29 இலட்சத்து 89,500 ரூபாய் மோசடி விவகாரம்: நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு பெண் அதிகாரிகள் கைது!

நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் சிலருக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டி...

கொழும்பில் 'uncover' புகைப்படக் கண்காட்சி: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்

கொழும்பில் 'uncover' புகைப்படக் கண்காட்சி: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த விசேட கலந்து...

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபை ஓட்டுநர் கைது

தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபருக்கு உதவிய குண்டசாலை பிரதேச சபை ஓட்டுநர் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட கொலை வழக்கில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபை...

காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்றைய தினம் (23) ...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -