- ADVERTISEMENT -

மலையகம்

பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!

பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!

விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
டயகம-ஹட்டன் பேருந்து விபத்து: பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு

டயகம-ஹட்டன் பேருந்து விபத்து: பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு

இலங்கையின் டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, டிக்கோயா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்தனர்; ச...

சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார். நிகழ்வில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கியில் நகை மாறிய சம்பவம் பரபரப்பு

அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கியில் நகை மாறிய சம்பவம் பரபரப்பு

ஹட்டன்–டிக்கோயா பகுதியில் உள்ள அரச வங்கியில் அடகு வைத்த மோதிரங்களை மீட்க சென்ற நபருக்கு வேறு மோதிரங்கள் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டி

அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டி

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெ...

ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 11 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்.

மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் 'அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு' என்ன நடந்தது?

மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் 'அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு' என்ன நடந்தது?

"அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது வந்து வெளியிட்ட அட்டன் பிரகடனம். மலையகத்தில் பயிரிடப்படாத காணியெல்லாம் மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவோம் எனக் குறிப...

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -