உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பெரலுக்கு சுமார் 13.6% சரிந்து $94.50 (£70.58) ஆகக் குறைந்தது.
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின்படி, இந்த மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது.
ஏப்ரல் மாத எரிவாயு விலை குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. நிதியமைச்சுடன் ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறி, சிமெண்ட் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து 90 டாலர் அளவிற்கு சரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று (மார்ச் 7) மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர் விலை குறைவுக்குப் பிறகு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் சர்வதேச சந்தை விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் கணிசமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள புதிய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.