- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உலகம்

சில நிமிடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்: 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!

சில நிமிடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்: 900 மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!

"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், இன்று உங்களிடம் பேச நாங்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டோம்" என்று அவர் அதிர்ச்சியோடு பகிர்ந்துள்ளார். 

சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு

சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு

விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

டிரம்ப் வடிவ போதை மாத்திரைகள்: நெதர்லாந்து விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

இந்த மாத்திரைகளின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒரு பக்கத்தில் டிரம்பின் முக அமைப்பும், மறுபக்கத்தில் "Trump" மற்றும் "NL" ஆகிய வார்த்தைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

இந்தப் பகுதிகள், நேபாளம் – இந்தியா எல்லையில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில், வெள்ள நீர் செல்லும் திசையில் அமைந்துள்ளன.

உயிரியல் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஆஸி. பெண்!

உயிரியல் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஆஸி. பெண்!

கரு மாற்றப்பட்ட சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், அவர் இரண்டு குழந்தைகளைச் சுமப்பதாக வெளிப்படுத்தியது. 

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்தாலும், இந்த குறிப்பிட்ட பேரழிவில் அதன் பங்கு என்ன என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது என்று விஞ்ஞா...

நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவே இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணமாக இருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

50% வரை வரிகளை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த கனடா

50% வரை வரிகளை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த கனடா

அமெரிக்காவின் புதிய 50% வரிகளுக்கு பதிலடியாக, கனடா $19.94 பில்லியன் மதிப்பிலான பதில் வரிகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 8 முதல் அமலுக்கு வரும் இந்த வரிகள் 700 அமெரிக்கப் பொருட்...

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்...

இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்? 

இரண்டு உலகப் போர்களைக் கடந்து கொரோனாவையும் வென்று, 117 வயதில் புதிய சாதனை ! – யார் இந்த ஏதெல்? 

டைட்டானிக் கப்பல் விபத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்த இவர், இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ளார்.

ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள் – இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடும் அமெரிக்கா!

ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள் – இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடும் அமெரிக்கா!

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -