ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இறுதி பேச்சுவார்த்தைக்கு முன் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தம் ஏற்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 குழந்தைகள் உயிரிழப்பு. சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு தரப்பினரும் ராணுவம் குவித்துள்ளதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில், பெரிய அளவிலான இறுதி ஊர்வலத்தை நடத்துவது ஆபத்தானதாக ஈரான் அதிகாரிகள் கருதுகின்றனர்.
உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூடானில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் 3 குழந்தைகள் மோசமான சூழலில் பிறக்கின்றனர் என சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல்களை தாக்க உத்தரவிட்டதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததற்கு, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத கோரிக்கைகளே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.