உலகம்

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட கடற்படையினருக்கு உதவியதற்காக இலங்கைக்கு ஈரான் நன்றி

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அமெரிக்க கடற்படை தாக்குதலால் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இலங்கையின் தெற்குப் பகுதியான காலி நகரத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தூரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

லண்டன் வடபகுதியில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம்: நான்கு பேர் கைது

லண்டன் வடபகுதியில் யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நபர்களை ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானிய ‘ஷாஹெட்’ ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடிய அமெரிக்கா – உதவ உக்ரேன் தயார்!

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

டிரம்ப் கழுத்தில் தோன்றிய மாற்றம்: வெள்ளை மாளிகை அறிக்கையால் வெளிவந்த உண்மை?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது கழுத்தில் தென்பட்ட சிவப்பு சொறிக்காக தடுப்பு நோக்கில் சரும சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது தனிப்பட்ட மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் கூட பாதுகாப்பாக இருக்கக்கூடிய நாடுகள் எவை தெரியுமா?

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக, உலகளவில் பெரிய அளவிலான போர் உருவாகுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்டறிந்த இஸ்ரேல்? உளவு தகவல்கள் வெளியான பின்னணி!

ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்!

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து அதிரடி தீர்மானம்

பிரிட்டன் அரசு, தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக மார்ச் 3 அன்று அறிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் அதிபர் உத்தரவு: உலக நாடுகளில் அதிர்ச்சி

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டார்.

ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.

News21 Logo
News21 App
Install for a faster, better experience.