- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மாணவர் பாதுகாப்பு

இலண்டன் பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம் – 13 வயது சிறுவன் கைது

இந்த வழக்கை தற்போது இலண்டன் எதிர் பயங்கரவாதப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி - காரணம் இதுதான்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பல மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான சம்பவம் இன்று (05.02.2026) காலை இடம்பெற்றுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -