வணிகம்

வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்

உலக கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் வெனிசுலா வசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை பெயரில் ரூ.17 மில்லியனுக்கும் அதிக மோசடி: குற்றப் புலனாய்வு விசாரணை தீவிரம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த மோசடி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஒரு போலி கையடக்க செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வு – இலங்கையிலும் உச்சம் தொட்ட தங்க விலை!

உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

டித்வா காரணமாக உச்சம் தொட்ட காய்கறி விலை: பச்சை மிளகாய் கிலோ 2,000 ரூபாய்

கொழும்பின் பல பகுதிகளில், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.2,000 என்ற சில்லறை விலையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ.1,300க்கும் விற்கப்படுகின்றது.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு இறக்குமதி செய்வது குறித்து கவனம்

சந்தையில் செயற்கையாக விலைகளை அதிகரிக்க சில வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க உணவுப் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் கூறுகிறது.

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் கூடிய நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது, இன்று (13.11.2025) மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு: அக்டோபர் 30 நிலவரம்

இன்று (அக்டோபர் 30), பல வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்றுக் குறைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. 

தங்க விலையில் இன்று பெரும் மாற்றம்: இலங்கையின் நிலவரம் என்ன? சர்வதேச உச்சத்திற்கு காரணம் என்ன?

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: ஒரு அவுன்ஸ், 24 கரட், 22 கரட் மற்றும் 21 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அறிக. சர்வதேச சந்தையில் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டியதற்கான உலகளாவிய காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே.

வாகன விலைகளில் விரைவில் மாற்றம்? இறக்குமதியாளர்கள் அதிரடி கோரிக்கை!

வாகன இறக்குமதியாளர்கள் 2026 பட்ஜெட்டில் வாகன வரியைக் குறைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வாகன விலைகளில் மாற்றம் ஏற்பட்டு, சாதாரண மக்கள் வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியின் தகவல்கள் மற்றும் வாகன விற்பனை குறைவு குறித்த முழு விவரம்.

10 ருபாயால் குறைக்கப்படும் முட்டை விலை; வெளியான அறிவிப்பு

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சந்தையில் முட்டை விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும்  தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

புதிய காட்சியறையில் BYD இன் உயர்தரமான மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களின் பல தயாரிப்புகளைப் பார்வையிடவும் வாங்கவும் வாடிக்கையாளருக்கு வாய்ப்பு உள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்... விவரம் இதோ!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.