தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய நடிகர் அஜித் குமார், தனது பேட்டி ஒன்றில், அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த கிளிமனூர் என்ற சிறிய ஊரில் பிறந்தவர் தான் சித்தாரா.
இந்திய சினிமாவில் மறக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவியை நன்கு அறிந்த நடிகை குட்டி பத்மினி, தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.