சுற்றுச்சூழல்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் காங்கசந்துறை வழியாக திருகோணமலை வரையிலும், மேலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50–55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கொழும்பு புறநகரில் தேங்கியுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்ற திட்டம்!

இன்னமும் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் துப்புரவு பணிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல மாகாணங்களில் நாளை (12) மழை பெய்யும்; வெளியான அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

டித்வா புயலால் 5,300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம – கண்டி முதல் புத்தளம் வரை கடும் பாதிப்பு

மிக அதிகமான எண்ணிக்கையிலான வீடுகள் கண்டி மாவட்டத்தில் முழுமையாக அழிந்துள்ளன.

இலங்கையை நோக்கி வரும் வங்காள விரிகுடா புயல் -  வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை எச்சரிக்கை

"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.

டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

Breaking News: களனி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை: அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட இயற்கை பேரிடரால் 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காணாமல் போயுள்ளனர்

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர்,

மாத்தளையில் 24 மணி நேரத்தில் 540 மி.மீ.க்கு மேல் அதிகபட்ச மழைப்பொழிவு

இன்று (நவம்பர் 28, 2025) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் அதிக மழை பெய்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலும் வெள்ளம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் மழையை அடுத்து அத்தனகலு மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 பிரதான ஆறுகளில் வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிதீவிர வானிலை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு; மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட சிறுவர்  நிலையங்களுக்கு நாளை முதல் காலவரையறையற்ற விடுமுறை

பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி  நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.