சுற்றுச்சூழல்

இன்று பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்லவியல திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று பிற்பகல்  1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை

மேல் மாகாணம் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று பிற்பகல் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ வரை கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. சில பகுதிகளில் பலத்த மழை

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பிற்பகலில் பல பகுதிகளில் பலத்த மழை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

பல மாகாணங்களில் பலத்த மழை  – மின்னல் மற்றும் காற்று தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவதானமாக இருங்கள் - பல மாகாணங்களுக்கு வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை அளவிடும் வெப்பச் சுட்டெண், ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை

மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம்

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.