இந்தியா

சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் லாரி மோதி பலி

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சான் கோடு பகுதியை சேர்ந்த முரளி (வயது35) என்பர் வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். 

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்கள் பிங்க் ஆட்டோவில் பயணிக்கக் கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை

"பிங்க் ஆட்டோ" (Pink Auto) திட்டத்தில், ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று… இத்தனை பேர் பாதிப்பா?

இந்தியாவின் தமிழ்நாட்டிலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பெண் யூடியூபர் உட்பட 6 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

நள்ளிரவில்  பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது தாக்குதல்... ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து!

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்.. பஹல்காம் சம்பவத்துக்கு இந்தியா பதிலடி..!

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யை பார்க்க வந்தவரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர்? 

மதுரை விமான நிலையத்தில், விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருமணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - நடந்தது இதுதான்!

திருமண நிகழ்வின் போது, `Channa Mereya' என்ற எமோஷனலான பாடலை டிஜே போட்டதால், மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார் 

மணமகளுக்குப் பதிலாக மாமியாரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

திருமணம் முடிந்தவும் அசீம் மணமகளின் முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றியுள்ளார்.

கோடை விடுமுறை - பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? 

கோடை விடுமுறை குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் - அவசரமாக இந்தியா திரும்பிய மோடி!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. 

தகனம் செய்யப்பட்ட சிறுவன்; உயிருடன் வந்ததால் பரபரப்பு

சிறுவன் காணாமல் போன சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.